Search
Products meeting the search criteria
Agni Saatchi
லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய இந்த நாவல் –அக்கினி சாட்சி 1977ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நம்பூதிரிப் பெண்களின் அவல நிலையை அப்பட்டமாக நன்கு படம்பிடித்துக் காட்..
Anandhibayi Matrum Pira Kathaikal
புகழ்பெற்ற வங்காளி எழுத்தாளர் பரசுராம் (இயற்பெயர் ராஜசேகர் போஸ்) ஒரு பல்துறை மேதை. 1880ம் ஆண்டில் பிறந்த இவர் வேதுயியலில் முதுகலைப்பட்டம் பெற்றபின் சட்டம் பயின்று அதிலும் பட்டம் ..
Araachar
ஆராச்சார்: மேற்குவங்கத்தில் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் தொழிலை நூற்றாண்டுகளாக பரம்பரைத் தொழிலாகச் செய்துவரும் ஒரு குடும்பத்தைக் குறித்து எழுதப்பட்ட மலையாளப் புதினம். அக்குடும்பத்தி..
Arogya Nikethanam
ஆரோக்கிய நிகேதனம்' என்பது மூன்று தலைமுறையாக மருத்துவம் செய்துவரும் குடும்பத்தவரது மருத்துவ நிலையம். அது சிதைந்த நிலையில் உள்ளது. ஆரோக்கிய நிகேதனத்தை நிறுவிய ஜகத்பந்து மாஷாய்-யின் ம..
Avalathu Paathai
அவளது பாதை : இந்த நூலில் 28 சிறுகதைகள் அமைந்துள்ளன. பெண்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் (பெண்ணியம்) ஆண் பெண் கருத்து வேறுபாடுகள், அனுபவபூர்வமாக காலபூர்வமாக, எளி..
Ayalaka Tamil Ilakiyam
தமிழ் இலக்கியம் என்பது தற்போது தமிழ்நாட்டில் மட்டும் படைக்கப்படுவதோ படிக்கப்படுவதோ அல்ல. பல்வேறு நாடுகளில் கலாச்சார, பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் கண்டதையு..
Bhagavan Bhuddhar
கலங்கரை திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண ஆராய்கிறது.வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, , தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில..
Chemmeen
ராமு கார்யாட்டின் (மலையாளம்) 'செம்மீன்' திரைபடத்தின் மூல வடிவமாக அமைந்த நாவல் இது. 'செம்மீன்’, மீனவர் சமூகத்துக்கதை.செம்பன் குஞ்சுவின் வாழ்க்கையையும் வீழ்ச்சியையும் சொல்லு கதை;கடற்..
Coldwellin Tamil Kodai
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை : சாகித்திய அகாதெமி, சென்னை, நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். கால்டுவெல்லின் படைப்புகளையும் ..
Dhuruvan Magan
'துருவனகேன் 05ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.சரித்திர நகரமான உஜ்ஜைனியின் நடப்புகளைச் சித்தரிக்கும் துருவன் மகன் நம்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் செல்..
Draupadi
திரௌபதி: இந்திய மொழிகளின் ஆதார இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப் பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரதக் கதைமாந்தர்கள், புதிய கோணத்தி..
Engal Thathavukku Oru Yanai Irunthathu
"இப்போது தமிழில் வெளியிடப்படும் புத்தகம், மலையாள இலக்கியத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் பஷீர், ஒரு முஸ்லிம் குடும்பம், வாழ்விலிருந்து தாழ்விற்கு வருவதைப் படம்பிடித்துக் கா..
Gilgamesh Kaaviyam
உலகின் நாகரீகத் தொட்டில் என்று போற்றப்படும் மெசபொடோமிய நாகரிகத்தின் நன்கொடையே இந்த கில்கமெஷ் காவியம். நான்காயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் முகிழ்ந்திருந்தாலும், இன்றலர்ந..















