Refine Search
Manal
அசோகமித்திரனின் புனைவுகளில் அதிகம் காணக்கூடிய நகர்ப்புறக் கீழ்மட்ட நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதை இது.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சுபாவங்கள், உணர்வுகள், அவர்களுடைய..
Naradha Ramayanam
நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதி..
Adi
ஆண் - பெண் விழைவின் தீராப் புதிர்களை, மாளாத் தவிப்பை, அறியவியலா மர்மங்களையே தி. ஜானகிராமன் (Thi. Janakiraman) தமது கணிசமான படைப்புகளில் நுட்பமாக ஆராய்கிறார். மனமும் உடலும் கொள்ளும..
Jameela
நான் 1928ல் பிறந்தேன். தொழில் நுணுக்கப் பள்ளியிலும் கிர்கீஸிய விவசாயக் கல்லூரியிலும் கற்றுத் தேறினேன். நான் எழுத ஆரம்பித்தது 1953ல். இப்போது எனது கதைகளின் ஒரு தொகுதி ருஷ்ய மொழிய..
Jeyamohan Kurunovelgal
இத்தொகுப்பில் கடந்த பதினைந்து வருடங்களாக நான் எழுதிய குறுநாவல்கள் உள்ளன. ‘நாவல்’ எனும் என் நூலில் குறுநாவல் வடிவை, ‘நாவலுக்கு உரிய அகச்சிக்கலையும் சிறுகதைக்கு உரிய கூர்மையையும் அடை..
Thiraikal Aayiram
ஒரு வல்லுறவுச் சம்பவம்.பாதிப்புக்கு ஆளான மரியம்மை தன்னைப் பலியாக்கியவர்களுக்கு எதிராக வழக்காடுகிறாள். அவள்மீது அனுதாபம்கொண்ட வழக்கறிஞர் ஞானமணி துணைநிற்கிறார். அவளுக்கு அடைக்கலம் தர..
Ulagin Miga Neenda Kazhivarai
அகரமுதல்வனின் சிறுகதைகளும் குறுநாவல்களும் போருக்குப் பிந்தைய எழுத்துக்களின் தன்மைகளைக் கொண்டவையே. ஏற்கெனவே வெளிவந்திருக்கும் 'இரண்டாம் லெப்ரினன்ட்', 'முஸ்தபாவை சுட்டுக் கொன்ற ஓரிர..
Vaazhum Maamalai
ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு 'வாழும் மாமலை'. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலம..








