Refine Search
Aalayam Evarudaiyadhu
ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை ..
Aazhnadhiyai thedi
நான் தேடியதை கண்டடைந்ததை தர்க்கபூர்வமாக முன்வைப்பதற்கு பதிலாக கூடுமானவரை இலக்கியத்தின் வழியில் கவிதையினூடாக படிமங்களினூடாக முன்வைக்க முயன்றிருக்கிறேன். இலக்கியத்தைப்பற்றி எந்த ஆய்வ..
Deivangal Peigal Devargal
இத்தொகுதியிலுள்ளவற்றை கதைக்கட்டுரைகள் என்று சொல்லலாம். ஒரு கதையிலிருந்து அதை விரிந்த பண்பாட்டுப்பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்வதற்கான சிறிய அறிமுகத்தை நோக்கிச் செல்பவை. ஜன..
Ezhukathir Nilam
ஜெயமோகன் தன் நண்பர்களுடன் 2011லும் பின்னர் 2023லும் வடகிழக்கு மாநிலங்களில் நடத்திய இரு பயணங்களின் சித்தரிப்பு இந்நூலில் உள்ளது. வடகிழக்கின் அரசியலும் பண்பாடும் ஓர் அந்நியனின் பார்வ..
Gnani
மார்க்சியசிந்தனையாளரானமறைந்தஞானி [கி.பழனிச்சாமி] அவர்களைப்பற்றியஜெயமோகனின்நினைவுக்குறிப்புகள்இவை. ஜெயமோகன்எப்போதும்ஞானியைதன்ஆசிரியர்எனகுறிப்பிட்டுவந்தவர். ஞானிய..
Hindu Gnana Marabil Aaru Dharisanangal
இந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ..
Hindu Gnanam - Adippadai Kelvikal
இந்நூல் இந்துமதம் மீது முன்வைக்கப்படும் அரசியல் சார்ந்த பல ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்கிறது. வரலாறு, பண்பாடு சார்ந்து அவற்றை விளக்குகிறது. இந்து மதத்திலுள்ள மெய..
Ilakkiyathin Nuzhaivaayilil
இந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. ப..
India Payanam
ஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின்..
Indraiya Gandhi
இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளரும் அரசியல் செயல்வீரருமான காந்திக்கு இன்றைய தகவல்தொழில்நுட்ப யுகத்தில், பின்நவீனத்துவ காலகட்டத்தில் மார்க்சியம் போன்ற உலகை மாற்றும் பல கோட்பாடுகள் ..
Iru Kadal Oru Nilam
நான் இந்தியாவை குறுக்கும் நெடுக்குமாக கடந்து பல பயணங்கள் செய்திருக்கிறேன், அவற்றை பயணநூல்களாக எழுதியிருக்கிறேன். நான் செய்த ஒரு பயணம் இன்னொரு எழுத்தாளரால் முழுமையாக பதிவுசெய்யப்பட்..