Refine Search
Azhakil Kothikkum Azhal
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்..
Bhagavan Bhuddhar
கலங்கரை திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண ஆராய்கிறது.வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, , தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில..
Bharathi Chellamma
-பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்..
Coldwellin Tamil Kodai
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை : சாகித்திய அகாதெமி, சென்னை, நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். கால்டுவெல்லின் படைப்புகளையும் ..
Dhasamaha Deviyar
பயணம் எனக்கு ஒரு தவம். எனக்குள் ஒரு காட்சி சென்று பதிவாவதற்கு முன்னரே அந்நிலத்தின் சொற்கள் பதிவாகின்றன. சொற்களே என்னை அமைவுற செய்கின்றன. எந்தன் விழைவும் நிலமும் சொல். நானும் சொல் த..
En Kathai - Kamaladas
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்த..
Gandhiyin Thanvaralaru
-‘சத்திய சோதனை’யின் இந்த ஆய்வுப் பதிப்பின் பதிப்பாசிரியரான திரிதீப் சுஹ்ருத். காந்திய அறிஞர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இயக்குநராகப் பணியாற்றியவர். ஹரிலால் காந்தியின் வாழ்க்..
India Kalaiyin Nokkangal
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரச..
Kadavulin Naakku
உலகின் முதற் கதைசொல்லி கடவுள் என்கிறார்கள் பழங்குடி மக்கள். கடவுளின் நாக்கு தான் முதல் கதையை சொல்லியது எனவும் நம்புகிறார்கள் கடவுள் இந்த உலகை புரிந்து கொள்ளவும் நினைவு வைத்துக் கொள..
Kadavulukku Velai Seybavar
பரந்த அனுபவங்கள், அதைவிடப் பரந்த வாசிப்பு, இடையறாத பயணங்கள், முக்கியமான சந்திப்புகள் ஆகியவற்றிலிருந்து உருவாகுபவை அ. முத்துலிங்கத்தின் கட்டுரைகள். இவற்றில் அறிவியல், இலக்கியம், வாழ..
Kafkavin Nunmozhikal
மனிதகுலத்திற்கு முனு உன்னை சோதித்து அறிவாய். அது சந்தேகப்படுபவனை சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்...
Kalinellikkani
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை..
Karakarappin Madhuram
கவிஞர் இசையின் சமீபத்தியக் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மிகுதியும் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. வாசகருக்கும் கவிதைக்குமான அந்தரங்க இடைவெளிக்குள் பயணிக்..
Kathavilasam
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு.தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘க..















