Refine Search
Pazhaiya Paathai Venmehankal Part-2
ஞானமடைதல் புத்தருக்கு மட்டுமானதல்ல. இவ்வுயிர் வாழ்வின் இயல்வழி உடல், மனம், அண்டம் யாவுமாகப் பரிணமிக்கும் ஞானப் பெருவெளியில் பிரக்ஞை ஊன்றித் திசை மறந்து திரியலாம் எங்கும். அனைத்தி..
Periyasamy Thooran Ninaivu Kurippukkal
ம. ப. பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ் இலக்கியத்துக்கும் மொழிக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய மகத்தான மனிதர்.இதழியல், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், அறிவியல், உளவியல், மொழிபெ..
Sundara Ramasamyin Thernthedutha Katturaikal
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி. மே 30, 1931ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். 'தோட்டியின் மகன்' என்ற நாவலை மொழிபெயர்த்ததே இவருடைய முதல் இலக்கியப் பணி. 195..
Tatvamasi
சுகுமார் அழீக்கோடு பி. 1926: சமஸ்கிருதத்தில் எம்.ஏ., மலையாளத்தில் எம்.ஏ., பட்டங்களைப் பெற்ற இவர் 1981இல் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் பி.எச்.டி., பட்டமும் பெற்றார். பேராசிர..
Thamaraikula Nyabagangal
'குந்த ஒரு இடம் வேண்டும்" என்று தங்கள் தாய்நாட்டை நினைத்து அழுது வடிக்கும் முக்கால்வாசிப் பேருக்கு வெளிநாட்டில் குந்துவதற்கு இலவசமாக இடம் கொடுத்தும். ஒழுங்காக குந்தத் தெரிய..
Thenodu Meen
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள..
Vaikkam Mohammad Basheer - India Ilakkiya Sirpikal
வைக்கம் முகம்மது பஷீர் (1908-1994) நாவலாசிரியராகவும். சிறுகதையாசிரியராகவும் தேசிய அளவில் புகழ்பெற்ற படைப்பாளி. இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைச்சென்றவர். பஷீரின் படைப்புகள் பல ம..
Vindhya Enum Theetral
விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியாகிறது. அம்பைக்கு முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் மரபின்மீது பற்றுள்ள, நேர்மறை அ..










