Refine Search
Azhakil Kothikkum Azhal
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்..
Bhagavan Bhuddhar
கலங்கரை திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண ஆராய்கிறது.வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, , தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில..
Coldwellin Tamil Kodai
கால்டுவெல்லின் தமிழ்க்கொடை : சாகித்திய அகாதெமி, சென்னை, நடத்திய கால்டுவெல் குறித்த கருத்தரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். கால்டுவெல்லின் படைப்புகளையும் ..
En Kathai - Kamaladas
கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்த..
India Kalaiyin Nokkangal
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரச..
Kafkavin Nunmozhikal
மனிதகுலத்திற்கு முனு உன்னை சோதித்து அறிவாய். அது சந்தேகப்படுபவனை சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்...
Kalinellikkani
பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக்குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். 'பழைய யானைக் கடை', 'தேனொடு மீன்', 'மாலை..
Lighta Poramaipadum Kalaignan
பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணகுணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில..
Maalai Malarum Noi
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் க..
Mahatma Ayyan Kaali
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போ..
Maipothi Vilakku
சிறந்த கவிஞரும் விமரிசகருமான க.மோகனரங்கன் சமகாலத் தமிழ் இலக்கியம், இலக்கிய முன்னோடிகள்பற்றி சமீபத்தில் எழுதிய விமரிசனக் கட்டுரைகளின் தொகுதி இது. இவரது பிற நூல்கள் இடம் பெயர்..
Na.Pichamurthy India Ilakkiya Sirpigal
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்ந. பிச்சமூர்த்தி (15.08.1900 -4.12.1976):ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி,77தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். ந..
Or Ezhuthalarin Naatkurippu Dostovesky
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்ப..
Oru Koodai Thalamboo
படித்த பல நாவல்களை, கவிதைகளைக் குறித்த விமர்சனங்கள், எழுதிய முன்னுரைகள் என பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை இக்கட்டுரைகள்..
















