Refine Search
Oru Koodai Thalamboo
படித்த பல நாவல்களை, கவிதைகளைக் குறித்த விமர்சனங்கள், எழுதிய முன்னுரைகள் என பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை இக்கட்டுரைகள்..
Paalai Nila Payanam
பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநே..
Pazhaiya Paathai Venmehankal Part-2
ஞானமடைதல் புத்தருக்கு மட்டுமானதல்ல. இவ்வுயிர் வாழ்வின் இயல்வழி உடல், மனம், அண்டம் யாவுமாகப் பரிணமிக்கும் ஞானப் பெருவெளியில் பிரக்ஞை ஊன்றித் திசை மறந்து திரியலாம் எங்கும். அனைத்தி..
Periyasamy Thooran Ninaivu Kurippukkal
ம. ப. பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ் இலக்கியத்துக்கும் மொழிக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய மகத்தான மனிதர்.இதழியல், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், அறிவியல், உளவியல், மொழிபெ..
Perum Vetrukaalam
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட..
Ramayanam Ethanai Ramayanam
தமிழகக் கிராமங்களில் வழக்காற்றி லுள்ள ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்லை. இந்தப் பணியை அ.கா. பெருமாள் தொடர்ந்து செய்த..
Sila Aasiriyarkal Sila Noolkal
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத..
Sufiyism
* சூஃபியிசம் ஓர் எளிய கையேடு' என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம்.* நான் வழக்கமாக ..
Sundara Ramasamiyin Kavithaikkalai
தமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன் ஒப்பிட்டால் கவிதையியல் பற்றிய விமர்சனங்கள் குறைவு. குறிப்பாக ஒரு மூத்த கவிஞரின் கவிதை பற்றிய தனிப்பட்ட ஆய்வு என்ற வகையி..
Sundara Ramasamy Nerkanalkal
இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும..
Sundara Ramasamyin Thernthedutha Katturaikal
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி. மே 30, 1931ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். 'தோட்டியின் மகன்' என்ற நாவலை மொழிபெயர்த்ததே இவருடைய முதல் இலக்கியப் பணி. 195..
T.Janakiraman - Ninaivodai - Sundara Ramasamy
-தமிழின் முக்கியமான ஆளுமைகள் குறித்த சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை வரிசையில் ஏழாவது நூல் இது. இலக்கிய வாசகர்களை மட்டுமல்லாமல் வெகுஜன வாசகர்களையும் தன் சிறுகதைகளாலும் நாவல்களாலும் கவ..
Tatvamasi
சுகுமார் அழீக்கோடு பி. 1926: சமஸ்கிருதத்தில் எம்.ஏ., மலையாளத்தில் எம்.ஏ., பட்டங்களைப் பெற்ற இவர் 1981இல் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் பி.எச்.டி., பட்டமும் பெற்றார். பேராசிர..
Thamaraikula Nyabagangal
'குந்த ஒரு இடம் வேண்டும்" என்று தங்கள் தாய்நாட்டை நினைத்து அழுது வடிக்கும் முக்கால்வாசிப் பேருக்கு வெளிநாட்டில் குந்துவதற்கு இலவசமாக இடம் கொடுத்தும். ஒழுங்காக குந்தத் தெரிய..















