Refine Search

Thoduthirai hover image

Thoduthirai

₹100

கல்பற்றா நாராயணன் மலையாளக் கவிதையில் ஒரு திருப்புமுனையை உருவாக்கிய கவிஞர். தமிழ்க் கவிதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை அவருடைய கவிதைகள். தமிழ்க் கவிதைகளில் பொதுவாக உள்ள படிமத்தன..

Aattuthi Amudhe hover image

Aattuthi Amudhe

₹100

கவிதையின் முதன்மையான இயல்புகளில் ஒன்று அது என்றும் நிகழ்காலத்தை ஒட்டியே இயங்குகிறது என்பது. நவீனத் தமிழ்க் கவிதையில் இவ்வியல்பை வழுவாது கடைப்பிடிக்கும் கவிஞர்களில் இசையும் ஒருவர்....

Milagu hover image

Milagu

₹170

கச்சிதம்.. கச்சிதம் என்று நாலாப்புறமும் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் காலத்தில், அளந்தெடுக்கப்பட்ட வாழ்வுக்கு மாறான கச்சிதமின்மையை அழகியலாக தன் நீர்ம வரிகளின் மூலம் வரித்துக் கொண்ட இக..

Nagulan 100 hover image

Nagulan 100

₹550

புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழ..

Noorun Ala Noor hover image

Noorun Ala Noor

₹210

வரலாறு, இஸ்லாமிய இலக்கிய வரலாறு, இஸ்லாமிய ஆன்மிக வரலாறு, நபித்தோழர்கள் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள், இஸ்லாமிய நடைமுறைகள், இஸ்லாமியப் பண்பாடு, ரமலானின் முக்கியத்துவம், திருமறை, ..

Paaya Kaathirukum Oonai hover image

Paaya Kaathirukum Oonai

₹200

அப்பாஸ் கியரோஸ்தமியின் இந்தக் கவிதைகள் எதையும் விளக்குவதில்லை. ஆனால் தன்னிச்சையான இருப்பின் மூலம் ஒரு கவிதைக் கணத்தை உருவாகி விடுகிறது. இந்தக் கணங்களின் பெரும் பொழுதுதான் அப்பாஸ்..

Palakottai Thathuvam hover image

Palakottai Thathuvam

₹100

..

Tip Tip Tip hover image

Tip Tip Tip

₹150

“தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்..

Veerankuty Kavithaigal hover image

Veerankuty Kavithaigal

₹100

தன்னைத்தானே தொடங்கிக்கொண்டவையோ என்ற துணுக்குறலை ஏற்படுத்தும்படிக்கு பிரயத்தனங்களற்று இருக்கின்றன இந்நூலின் பெரும்பாலான கவிதைகள். இந்நூற்றாண்டின் ஒலிபெருக்கி இரைச்சலையோ செய்தித்தாள்..

Veyil Paranthathu hover image

Veyil Paranthathu

₹100

மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல..

Viyanulaku Vathiyum Perumalar hover image

Viyanulaku Vathiyum Perumalar

₹180

பொதுவாகவே இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் வினாக்களால் உருவாகின்றன. படிமங்களுக்காகவும் உத்திகளுக்காகவும் முண்டியடித்து கவிதைக்கான தருணங்களை இழந்து நிற்குமிந்த சொல்விளையாட்டு அழிவுவெளியி..

Showing 1 to 15 of 44 (3 Pages)