Refine Search
Meenavanum Thanga Meenum
புஷ்கின் அழகும் அறிவும் மிகுந்திருக்கும் கற்பனைக் கதைகளின் ஆசிரியர். கவிதை அழகிலும் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளியிடுகின்ற ஆற்றலிலும் இன்றுவரை எவரும் புஷ்கினை விஞ்சியதில்லை..
Na.Pichamurthyin Thernthedutha Kavidhaikal
பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப..
Naangal Mehangaludan Vilaiyadi Kondirundhom
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொதுவெளியில் பகிரப்படுகின்றன. இந்தப் பெருக்கம் நம் மனசாட்சியை உலுக்குவதற்கு பதிலாக அவற்றை வெறும் ப..
Nayagan Villain Matrum Gunachithiran
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண..
Neelamani Kinna Neeril Thonrum Nila
பிஹாரி காதலை மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் போற்றுகிறார். அது அவருக்கு வெறும் காமம் சார்ந்ததல்ல. பொங்கிப் பெருகும் இளமை விழைவின் முன் மற்ற அனைத்துமே நதியின் வெள்ளத்தில் அடித்துச்&..
Paathi Pazhutha Koyyavaipol Boomi
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக..
Parathai Kootru
தசை ஈந்து பிழைக்கும் பாலியல் தொழிலாளி ஒருத்தியின் குரல் இது. துயர் மட்டுமல்ல இதன் நாதம்; எள்ளலும், ஏக்கமும், கோபமும், காதலும் சேர்ந்தே ஒலிக்கின்றன. அதிலே ஆன்மாவாக காமம் ஆயிரம் ஆ..
Peyaratra Yathrigan
ஜென் கவிதைகள், இறகின் மிருதுவும் எடையற்ற தன்மையும் கொண்டவை. நிகழும் போது பிடிக்க முடிந்தால் மட்டுமே பொருள் கொள்பவை. ஆகக் குறைந்த சொற்களில் இதை நிகழ்த்திக் காட்ட இயல்கிறது என்பது,..
Pramil - Thernthedutha Kavithaikal
எம். யுவன்: படிமங்களின் தொகுப்பாக பிரமிள் உருவாக்கிய பல கவிதைகள் இருக்கின்றன. ஒரே படிமத்தை விளக்கமாக எழுதிய கவிதைகளும் இருக்கின்றன. நாம் ஏற்கனவே பேசிய கவிதை ‘காவியம்’. அதில் நான்க..
Rumi Kavithaikal
நான் ஒரு கவிஞனே அல்ல! என் வரிகளுக்கு ஒரு ரொட்டித்துண்டின் மதிப்புமில்லை. நான் புகழைத் தேடவில்லை, நான் வசையினின்றும் ஓடவில்லை இரண்டுமே எனக்கு பொருட்டில்லை. என் திறன்என் கவிதைஎல்லா..
Sevvaikku Marunaal Anaal Budhankizhamai Alla
"கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய ரணையா?..
Sri Valli Kavithaikal
குறுந்தொகைப் பாட்டிலிருந்து 'காதலைக் காதலித்த' ஒரு கவி தேவார, திருவாசக, நாலாயிர திவ்யப் பிரபந்த நதிகளில் மூழ்கி எழுந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் இன்று நம்முன் நிற்கிறார். அலமரல், தித..
Sundara Ramasamy Kavithaikal
சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு..
Theera Pagal
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரை..
Thuyarmali Ulagin peruvali
மூளைக்குச் செல்லும் தீவிரமான ஆற்றல்மிகுந்த மருந்தூசிகள் மூளையில் படரும் செயல்பாடுகளை அவனால் நன்கு உணரமுடிந்தது. எல்லாத் திசைகளிலிருந்தும் மூளைக்குப் பாயும் விசித்திரமான ஓர் ஒற்றை ந..















