Refine Search
Avan Kannattil Hybrid Sevvarali Pukkiratu
இன்று ஒரு இளம் கவிஞன்என்னைப் பார்க்க வந்தான்இருவரும் தோட்டத்தில் உட்கார்ந்துவெட்டுக்கிளிகளைஎண்ணிக்கொண்டிருந்தபோதுஅவனிடம் கூறினேன்‘நெருப்பை விழுங்கக் கற்றுக்கொள்’நான் கூறியது உருவகம..
Avaravar Kaimanal
மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்..
Devathai Puranam
2011ல் தமிழ்பேப்பர் தளத்தில் தினசரித் தொடராக பா. ராகவன் இதை வெளியிட்டார். இங்கே ஒரு பெண் காதல் செய்கிறாள். பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் என ஏழ்பருவங்கள..
Domino 8
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான் பிறகு தன் காதலியைப் பற்றி பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான் அதன் பிறகு தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது க..
Isai kavithaikal
பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு..
Ithuvum Than Athuvum Than
ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை, புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் க..
K. G. Sankarapillai Kavithaigal
கே.ஜி. சங்கரப்பிள்ளை : 1947இல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவற என்ற ஊரில் பிறந்தவர். 1971 முதல் கல்லூரிப் பேராசிரியராகவும், பின்னர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி முதல்வராகவும் விளங்..
Kaaladiyil Aagayam
ஆனந்தின் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சு..
Kaividappadum Kaaval Deivangal
-அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விவாதத் தளத்திற்குள் கொண்டுவரும் இயல்பைக் கொண்டவை B.R. மகாதேவனின் கவிதைகள். அழகிய காட்சிப் பதிவுகள், மனித உறவுகளின் நுட்பமான அடுக்குகள், விலங்குகளி..
Kallaa Pizhai
எழுத்தறிவித்தல்முன் நடந்தவர்கள் பதித்த தடத்தில் எவரெவரோஏற்றிவைத்தவிளக்குகளின்வெளிச்சத்தில்தான்இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்இருப்பினும்இதுகாறு மெனக்கு வழியிடையே காலையிடறும் சிறுகல்ல..
Kavignar Kannadasan Kavithaigal
‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று தான் வாழ்ந்த நாட்களில் பாடிய கவிஞர் கண்ணதாசன். கதை, கவிதை, நாவல், சுயசரிதை, ஆன்மிகம், நாடகம் என்று 105 நூல்கள..
Kodaikaala Kurippukal
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் - படுத்தாமல்..
Kodunkaatril Oru Vilakku - Lallavin Kavithaikal
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் ..
Meegamam
ஒரு முத்தத்தின்ஈரம் போதும் பிறகெப்போதும்களையவியலாப்பித்தின் வித்துகளநம் மூளை மடிப்புகளினின்றும் முளைத்தெழும்..















