மாயை தண்ணீர்.
அதில் தெரியும் என் பிம்பம் அகந்தை. இந்த பிம்பம் தன்னை ‘நான்’ என்று நினைத்துள்ளவரை, தண்ணீரின் அலைப்புக்கெல்லாம் ஆடுகிறேன்; பிம்பத்தை உண்டாக்கும் எனது நிஜசொரூபமாகவே எப்போதும் இருந்திருப்பதை அறிகிறேன்; பிம்பத்துக்கும் அது தண்ணீரில் படும் அலைப்புகளுக்கும் சம்மந்தம் அற்றவனாகிறேன்.
– தியானதாரா, சாது அப்பாத்துரை
