விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்.
விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன் வெளிப்படுத்தினார்.