Search
Products meeting the search criteria
Arugarlain Paathai
ஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும் பொருட்டு ஜெயமோ..
Eezha Ilakkiyam
இந்நூலில் ஈழ இலக்கியவாதிகளில் முக்கியமானவர்கள் என நான் நம்பும் சிலரைப் பற்றிய அவதானிப்புகளை கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். இவை அந்தப் படைப்பாளிகளைப் பற்றியத் தனிக்கட்டுரைகளாயின..
Ivargal Irunthargal
எழுத்தாளர்களின் வாழ்க்கை சாமானியமான ஒன்று அல்ல. ஏனென்றால் அதில் அவர்கள் எழுதிய வாழ்க்கைகள் அனைத்தும் உள்ளன. அவர்களைச் சுற்றி நிகழ்ந்த பிற அனைத்து மானுடரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வகை..
Kaavalan Kaavaan Enin
நாஞ்சில்நாடனின் கட்டுரைகளே அவரை ஆழம் மிக்க கதையாசிரியனாக ஆக்குகின்றன என்று விமர்சகனாக நான் எண்ணுகிறேன். அவருடைய பிற்காலக் கதைகளில் வாழ்க்கையின் சித்திரத்தால் மட்டுமே முன்வைக்கப்பட்..
Kanavugal Latchiyangal - Ilakkiya Munnodigal - 2
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் இரண்டாவது நூல் இது. இந்நூலில் மௌனி, ந.பிச்சமூர்த்த..
Karuppu Irutalla - kalpatta Narayanan
இயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டு..
Kural - Kavithaiyin Needhi
தமிழகத்திலுள்ள திருக்குறள் வாசிப்புகள் குறளை தமிழியக்க அரசியல் அல்லது திராவிட அரசியல் சார்ந்து அணுகுபவை. ஆகவே குறளை எளிமையான உலகியல்நீதியைச் சொல்லும் நூலாகக் குறுக்குபவை. ஜெயமோகன..
Kuralinidhu
ஜெயமோகன் கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நிகழ்த்திய குறள் பற்றிய தொடர் உரையின் நூல்வடிவம் இது. உரை என்பதனால் சரளமான ஓட்டமும் உணர்ச்சிகரமான வேகமும் கொண்ட இந்நூல் எளிமையான வாசி..
Maraikkappatta Mirudhanga Sirpikal
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள்? பசு, ஆடு, எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து, ஒத்திசைவுடன் வினைய..
Mudhal Suvadu - Ilakkiya Munnodigal - 1
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் இருபதுபேர் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் முதல் நூல் இது. இந்நூலில் புதுமைப்பித்த..
Puthiya Kaalam
என் சமகாலத்தவரும் எனக்குப்பின் எழுதவந்தவர்களுமான எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றிய என் அவதானிப்புகள் இவை. இவர்களின் புனைவுலகைக் கூர்ந்து அவதானிக்கவும் மதிப்பிடவும் முயன்றிருக்கி..















