Search
Products meeting the search criteria
Ayalaka Tamil Ilakiyam
தமிழ் இலக்கியம் என்பது தற்போது தமிழ்நாட்டில் மட்டும் படைக்கப்படுவதோ படிக்கப்படுவதோ அல்ல. பல்வேறு நாடுகளில் கலாச்சார, பண்பாட்டுச் சூழலில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் கண்டதையு..
Draupadi
திரௌபதி: இந்திய மொழிகளின் ஆதார இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப் பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரதக் கதைமாந்தர்கள், புதிய கோணத்தி..
Engal Thathavukku Oru Yanai Irunthathu
"இப்போது தமிழில் வெளியிடப்படும் புத்தகம், மலையாள இலக்கியத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் பஷீர், ஒரு முஸ்லிம் குடும்பம், வாழ்விலிருந்து தாழ்விற்கு வருவதைப் படம்பிடித்துக் கா..
Imayamalai
ஒரு பண்பாட்டுப் பயணம் குஜராத்தி இலக்கிய உலகில் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது.பயணம் செய்வதில் மிகுந்த விருப்பமுடைய காலேல்கர் தன் நண்பர்களுடன் 1912இல் இமயமலைக்கு நடந்தே பயண..
Jeevan leela
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண 1000. அனு..
K. G. Sankarapillai Kavithaigal
கே.ஜி. சங்கரப்பிள்ளை : 1947இல் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவற என்ற ஊரில் பிறந்தவர். 1971 முதல் கல்லூரிப் பேராசிரியராகவும், பின்னர் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி முதல்வராகவும் விளங்..
Ka.Na. Subramanyam Thernthedutha Sirukathaigal
க.நா. சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912ஆம் ஆண்டு தஞ்சாவூரை அடுத்த சுவாமிமலையில் பிறந்தார்.சுமார் 90 சிறுகதைகள், 4 நாடகங்கள், புதுக்கவிதைகள், பல விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1986ஆம..
Kadaisi Puthirpaathai
மிகப் பெரிய செல்வந்தனாக இருக்கும் தொழிலதிபர் சோம் பாஸ்கருக்கு எதிலும் மனத்திருப்தி ஏற்படுவதில்லை. அமைதியிழந்து எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான். "எனக்கு வேண்டும் வேண்டும் " என்ற ஒலம்..
Kaliyin Kathai Vaya Bypass
கலியின் கதை என்ற இப்புதினம் கிஷோர் பாபு என்பவர் மூன்று வித வாழ்க்கைகளை எதிர்கொள்வதை உண்மையும் கற்பனை யும் கலந்த நிலையில் எடுத்துக்காட்டுகிறது. கிஷோர் பாபுவைக் கதாநாயகனாகக் கொண்ட ஒர..
Ku. Azhakirisamy Kathaigal
கு. அழகிரிசாமி (1923 - 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்..
Miso Padalgalum Nattar Kathaigalum
இந்தப் புத்தகத்தில் நான் சேகரித்துக் கொடுத்திருக்கும் நாட்டார் கதைகள், இன்றும் கூட மிசோ மக்களிடம் மிகவும் ரசனையோடு வாய்மொழியாகப் பயின்று வருபவை. நான் வார்த்தைக்கு வார்த்தை பொருள் த..
Periyasamy thooran Karuthanga Katturaigal
பெரியசாமித் தூரன் (1908-1987) : துறைதோறும் தமிழ் செழிக்கப் பல பணிகள் ஆற்றிய மகாகவி பாரதியார்தம் படைப்பாக்கங்களை 'பாரதிதமிழ்' என்று தொகுத்தளித்தார். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, ..
Rudramadevi
சரித்திர நாவல் எழுதுவது ஒரு கடினமான இலக்கிய முயற்சி. அது வரலாற்றுச் சம்பவங்களின் வருணனை அல்ல; கற்பனையான புனைகதையுமல்ல. இரண்டையும் பொருத்தமாகச் சேர்த்துப் படைத்தல் வேண்டும். இவ்வகைய..
Seerthirutha Nilayam
சீர்திருத்த நிலையம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பஞ்சாபி நாவலான சுதார் கர் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது சிறைச்சாலைகளின் வருந்தத்தக்க நிலையை விவரிப்பதுடன் காவல்துறை மற்றும..
Sufi Meignani Gunangudi Masthan Sahib
சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835): இராமநாதபுரம் மாவட்டம் குணங்குடியைச் சார்ந்த இவர் இஸ்லாமியத் தமிழ்த் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத..















