Search
Products meeting the search criteria
Engal Thathavukku Oru Yanai Irunthathu
"இப்போது தமிழில் வெளியிடப்படும் புத்தகம், மலையாள இலக்கியத்தில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்தது. அதில் பஷீர், ஒரு முஸ்லிம் குடும்பம், வாழ்விலிருந்து தாழ்விற்கு வருவதைப் படம்பிடித்துக் கா..
Imayamalai
ஒரு பண்பாட்டுப் பயணம் குஜராத்தி இலக்கிய உலகில் ஒரு செவ்வியல் படைப்பாகக் கருதப்படுகிறது.பயணம் செய்வதில் மிகுந்த விருப்பமுடைய காலேல்கர் தன் நண்பர்களுடன் 1912இல் இமயமலைக்கு நடந்தே பயண..
Jeevan leela
காகா காலேல்கர் குஜராத்தியிலும் மராத்தியிலும், ஹிந்தியிலும் புகழ்பெற்ற எழுத்தாளர்; காந்திஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஓயாமல் பயணம் செய்த சஞ்சாரி. இந்நூல் இவரது சொந்தப் பயண 1000. அனு..
Ka.Na. Subramanyam Thernthedutha Sirukathaigal
க.நா. சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912ஆம் ஆண்டு தஞ்சாவூரை அடுத்த சுவாமிமலையில் பிறந்தார்.சுமார் 90 சிறுகதைகள், 4 நாடகங்கள், புதுக்கவிதைகள், பல விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1986ஆம..
Kadaisi Puthirpaathai
மிகப் பெரிய செல்வந்தனாக இருக்கும் தொழிலதிபர் சோம் பாஸ்கருக்கு எதிலும் மனத்திருப்தி ஏற்படுவதில்லை. அமைதியிழந்து எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான். "எனக்கு வேண்டும் வேண்டும் " என்ற ஒலம்..
Ku. Azhakirisamy Kathaigal
கு. அழகிரிசாமி (1923 - 1970) தம் குறுகிய வாழ்நாளில் தமிழ் இலக்கியவுலகில் அழியாத்தடம் பதித்தவர். உரைநடை கட்டுரை, சிறுகதை, கடிதம், மொழிபெயர்ப்பு, குழந்தை, இலக்கியம், நாடகம் போன்ற பல்..
Rudramadevi
சரித்திர நாவல் எழுதுவது ஒரு கடினமான இலக்கிய முயற்சி. அது வரலாற்றுச் சம்பவங்களின் வருணனை அல்ல; கற்பனையான புனைகதையுமல்ல. இரண்டையும் பொருத்தமாகச் சேர்த்துப் படைத்தல் வேண்டும். இவ்வகைய..
Seerthirutha Nilayam
சீர்திருத்த நிலையம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பஞ்சாபி நாவலான சுதார் கர் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது சிறைச்சாலைகளின் வருந்தத்தக்க நிலையை விவரிப்பதுடன் காவல்துறை மற்றும..
Tamil Ilakiya Varalaru
இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங..
Yeriyum Poonthottam
எரியும் பூந்தோட்டம் : ஒரே ஒரு தவறுதான் ஆனால் பின்விளைவாய் ஒரு மனிதன் மனதில் குடும்பத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை பாதிப்புகள்? தப்பே செய்யாத ஒரு இளம் பெண்ணின் வாழ்..










