Search
Products meeting the search criteria
Sundara Ramasamyin Kalachuvadu
நவீனத் தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான சுந்தர ராமசாமி பெரும் கனவுகளோடு தொடங்கி நடத்திய காலச்சுவடு எட்டு இதழ்களின் (ஜனவரி 1988- டிசம்பர் 1989) தொகுப்பு இது.8 சிறுகதைகள்..
Akkarai Cheemaiyil
சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. ‘அக்கரைச் சீமையில்' ஒரு எழுத்தாளனின் வருகையை அறிவித்த இந்தத் தொகுப்பு, அந்தக் கதை ஆளுமையின் வளர்ச்சியையும் முன்னறிவித்தது. விதைக்குள் வ..
JJ Sila Kurippukal
மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் த..
Kavimani - Ninaivodai - Sundara Ramasamy
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் ச..
Kuzhanthaikal Pengal Aankal
சுந்தரராமசாமி தமது அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேற்பட்ட இலக்கிய வாழ்வில் மூன்று நாவல்களைப்படைத்துள்ளார். அவை மூன்றும் அதனதன் வழியில் முக்கியமானவை; பொருள்சார்ந்து தனித்துவமானவை.‘ஒர..
Maria Dhamuvukku Ezhuthiya Kaditham
அரை நூற்றாண்டுக்கும் மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் புதிய களங்கள், புதிய கூறுமுறைகள், மாறுபட்ட மொழி வெளிப்பாடுகள், கதையின் அமைப்பு சார்ந்த பரிசோதனைகள் ஆகியவற்றைக் க..
Na.Parthasarathy - NInaivodai - Sundara Ramasamy
எழுத்தாள நண்பரான நா. பார்த்தசாரதி உடனான சுந்தர ராமசாமியின் அனுபவப் பதிவுகள் இந்நூல். அளவுச் சுருக்கத்தில் சு.ரா.வின் மற்ற ஒன்பது நினைவோடைக் குறிப்புகளிலிருந்து இந்நூல் மாறுபட்டது...
Na.Pichamurthyin Kalai - Marabum Manidha Neyamum
ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுக..
Oru Kalai Nokku
சுந்தர ராமசாமி தன்னைப் பாதித்த, செயலுக்கு ஊக்கமளித்த, சிந்தனைக்கு உரமூட்டிய படைப்புகளையும் ஆளுமைகளையும் முன்னோடிகளையும் குறித்து எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின..
Pallakku Thookkikal
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள்&nb..
Sundara Ramasamy Kavithaikal
சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு..
Sundara Ramasamy Nerkanalkal
இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும..
T.Janakiraman - Ninaivodai - Sundara Ramasamy
-தமிழின் முக்கியமான ஆளுமைகள் குறித்த சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை வரிசையில் ஏழாவது நூல் இது. இலக்கிய வாசகர்களை மட்டுமல்லாமல் வெகுஜன வாசகர்களையும் தன் சிறுகதைகளாலும் நாவல்களாலும் கவ..















