Search
Products meeting the search criteria
Baalyakaala Saki
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வ..
Indru
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலு..
Jeyamohan Kurunovelgal
ஜெயமோகனின் புகழ்பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு இது. இதிலுள்ள குறுநாவல்கள் வெளிவந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான விவாதங்களை உருவாக்கியவை. தீவிரமான, பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு நிக..
Kaaviyam
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்..
Kadavul Thodangiya Idam
போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் எனும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும..
Marifa
ஜெயமோகன் எழுதிய குற்றப்புலனாய்வு நாவல் இது. ஒரு குற்றத்திலிருந்து அதன் உளவியலுக்கும், அதிலிருந்து மெய்யியலுக்கும் செல்லும் ஒரு பயணம் இதில் உள்ளது. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் ச..
Milagu - Era. Murugan
மிளகு, ஏலம் என்று வாசனைத் திரவியங்களைப் பிறப்பித்து, விற்பனைக்கு உலகச் சந்தையில் கொண்டு போய்ச் சேர்க்கும் இந்த இந்துஸ்தானத்துக் குறுநாடுகளோடு போர்ச்சுக்கல்லும் ஹாலந்து என்ற டச்சுநா..
Nalliravum Pagal Velichamum
மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதை ‘நள்ளிரவும் பகல் வெளிச்சமும்' நாவல் திறம்படச் சித்திரிக்கிறது. கோபியும் பாத்துமாவும் காதலித்த..
Natraj Maharaj
தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழிய..
Neelanizhal
நீலநிழல், தற்கணம் என்னும் இரண்டு சிறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது. குற்றம், புலனாய்வு ஆகிய தளங்களில் நிகழ்பவை இக்கதைகள். 'இக்கதைகளும் குற்றங்களை அல்ல, அவற்றிலுள்ள முடிவற்ற ம..
Oon
ஊன்இஸ்த்வான் — ஹங்கேரியின் ஒரு சாதாரணக் குடியிருப்பில் வளர்ந்த, இயல்பாகப் பேசிப்பழகாத இளைஞன். திருமணமான பெண்ணுடன் அவனுக்கிருந்த ரகசிய உறவின் காரணமாக அவனது வாழ்க்கை கடினமான பாதைக்கு..
Pasitha Maanidam
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு க..
Sophieyin Ulakam
பதினான்கு வயதுச் சிறுமி சோஃபி அமுய்ந்ட்சென்னுக்கு ஒருநாள் இரண்டு செய்திகள் கிடைக்கின்றன. இரண்டும் கேள்விகள். ‘நீ யார்? இந்த உலகம் எங்கிருந்து வருகிறது?' இந்த இரண்டு கேள்விகளுக்குப..















