Search
Products meeting the search criteria
Paaya Kaathirukum Oonai
அப்பாஸ் கியரோஸ்தமியின் இந்தக் கவிதைகள் எதையும் விளக்குவதில்லை. ஆனால் தன்னிச்சையான இருப்பின் மூலம் ஒரு கவிதைக் கணத்தை உருவாகி விடுகிறது. இந்தக் கணங்களின் பெரும் பொழுதுதான் அப்பாஸ்..
Aathipazhi
அம்மா இருந்தால் ரெங்கநாயலு இப்படி கஷ்டப்படுவாளா? தாய் வளர்ப்பில்லாத பொம்பளப் பிள்ளைகள் இருக்கவே கூடாது. எவ்வளவு வேலை. அவள் ஒரு நாள் உட்கார்ந்தால் அந்த வேலையை அவ்வளவு பேரும் முதல்சா..
Agadhi
1996ஆம் ஆண்டு தொடங்கி மொழிபெயர்ப்புகளைச் செய்துவரும் அசதாவின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை புதுஎழுத்து, கல்குதிரை, உன்னதம், புதுவிசை, தொனி போன்ற இதழ..
Anton Chekov Kathaigal
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆன்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழ..
Appan
யாரோ ஒருவர் தன் தந்தையைப்பற்றிப் பாடும்போது நம் மனம் ஏன் கனத்துப் போகிறது என்பது சொல்லில் வடிக்கமுடியாத ஒரு விசித்திரம். அழகுநிலா தன் தந்தைக்காக இப்புத்தகம் வழியாகச் செதுக்கியெ..
Bodhamum Kaanadha Bodham
இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகி..
Irandam Leprinant
ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே.நேரடியாகக் கதையைச் சொல்லும்இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண..
Irandu Varthaikalum Moonru Thuravikalum
சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்க..
Jameela
நான் 1928ல் பிறந்தேன். தொழில் நுணுக்கப் பள்ளியிலும் கிர்கீஸிய விவசாயக் கல்லூரியிலும் கற்றுத் தேறினேன். நான் எழுத ஆரம்பித்தது 1953ல். இப்போது எனது கதைகளின் ஒரு தொகுதி ருஷ்ய மொழிய..
Kadaisi Varugai
லத்தீன் அமெரிக்காவின் முன்னோடி எழுத்துதாரிகளின் கதைகளும், லத்தீன் அமெரிக்காவுக்கு வெளியே எழுதப்பட்ட மாய எதார்த்தப் படைப்புகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றுள் சில நெடுங்..
Kafkavin Nunmozhikal
மனிதகுலத்திற்கு முனு உன்னை சோதித்து அறிவாய். அது சந்தேகப்படுபவனை சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்...
Kodunkaatril Oru Vilakku - Lallavin Kavithaikal
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் ..














