Search
Products meeting the search criteria
Tip Tip Tip
“தன்னியல்பான எளிமை என்பது கவிதையை நிகழ்த்தும் பெருவிசை. சிந்தனைகளோ விமர்சனங்களோ படிமச்சமையல்களோ அதைச் செய்யமுடியாது. அந்த எளிமையை நடிக்கவே முடியாது. அது கருத்தின் எளிமை அல்ல. அதைத்..
Avaravar Kaimanal
மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்..
Bhagavan Bhuddhar
கலங்கரை திகழ்பவர் பகவான் புத்தர். அரசவாழ்வைத் மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழிகாண ஆராய்கிறது.வெற்றி கண்டவர். அவருடைய அறவழி, சீனா, , தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில..
Chikkaveera Rajendran
சிக்கவீர ராஜேந்திரன் கர்நாடக மாநிலத்திலுள்ள குடகுப் பிரதேசத்தில் ஆட்சி செலுத்திவந்த அரசனின் பெயர். இந்த அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. வீர..
India Kalaiyin Nokkangal
ஆனந்த குமாரசுவாமி இந்தியர்கள் தங்கள் ஆன்மிக, அழகியல் மற்றும் கலை மாண்பு குறித்து விழிப்படைய வைக்க முயன்றார். இது மிக நுட்பமான, ஆனால் இன்றும் முடிவடையாத பணி. ஒருவகையில் ஆனந்த குமாரச..
Kaaladiyil Aagayam
ஆனந்தின் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சு..
Vidiyal Mugam
இந்திய ஆங்கில இலக்கிய மும்மூர்த்திகளில் ஒருவராக ராஜாராவ், ஆர்.கே. * நாராயன் ஆகியோருடன் கொண்டாடப்படுகிறார் முல்க் ராஜ் ஆனந்த் (1905 2004). பஞ்சாபி, இந்தி சொல்வழக்குகளை ஆங்கில..
Plum Cake
உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக இன்னும் நீ ஆகவில்லை என்பதே உண்மை. ஏனெனில..















