Search
Products meeting the search criteria
Manal
அசோகமித்திரனின் புனைவுகளில் அதிகம் காணக்கூடிய நகர்ப்புறக் கீழ்மட்ட நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்றின் கதை இது.அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் சுபாவங்கள், உணர்வுகள், அவர்களுடைய..
18vadhu Atchakodu
ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களி..
Asokamithran Kurunovelkal
அசாதாரணமான நிகழ்வுகள், மகத்தான மனிதர்கள், பிரமிக்கவைக்கும் தருணங்கள், தத்துவ விசாரங்கள் முதலான எதுவும் இல்லாமலேயே மிகச்செறிவான இலக்கிய அனுபவத்தைச் சாத்தியமாக்குபவை அசோகமித்திரனின் ..
Karaindha Nizhalkal
அசாதாரணமானது என்ற வார்த்தை 1970ல் முதன்முறையாகக் ‘கரைந்த நிழல்கள்’ நாவலைப் படிக்கும்போது தோன்றிற்று. தற்போது, இந்த இரண்டு மாதங்களுக்குள் ஒரு தடவை முழுதாகவும், ஏழெட்டு தடவை பகுதி..
Otran
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார..
Sila Aasiriyarkal Sila Noolkal
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத..






