Search
Products meeting the search criteria
Ange Ippa Enna Neram
நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ. முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச..
Kaalathin Mudivukkaga Olitha Isai
அசாதாரணமானது, முக்கியமானது எனச் சொல்லக்கூடிய சிறுகதைத் தொகுப்பு இது. கிரிதரன் கொண்டுள்ள ஆர்வங்கள் பல படிகளாக இருக்கின்றன. மேற்கத்திய இசை, இந்திய - மேற்கத்திய வரலாறு, பண்பாட்டு மோதல..
Kanja Madam
இதுவரை புத்தக வடிவில் வெளிவராமல் இருந்த ந. பிச்சமூர்த்தியின் பதினோரு சிறுகதைகள் இத்தொகுப்பின் மூலம் முதல் முறையாக நூலாக்கம் பெறுகின்றன. கவித்துவமும் வடிவ நேர்த்தியும் கூடிய கதைகளுட..
Katroviyam
மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள், இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. தமி..
Kilaikkathai
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்..
Naan Kanda Mahatma
அவினாசிலிங்கம் கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலயம் என்னும் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். காந்தியடிகளோடு பயணம் செய்த தி.சு. அவினாசிலிங்கம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக..
Naradha Ramayanam
நாரத ராமாயணத்தில் கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் அப்பால் புதுமைப்பித்தனை வதைக்கும் துக்கத்தைக் காண முடியும். மதத்தால் பயன்படுத்திக்கொள்ளப்படும் மக்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இதி..
Padithirukkireerkala Part-1
க.நா.சு போட்ட ‘படித்திருக்கிறீர்களா?’ என்ற பட்டியல் மிக முக்கியமானது. அன்றெல்லாம் அந்தப் பட்டியல் நல்ல இலக்கிய வாசகர்களிடம் இருக்கும். பலர் அதைக் கையாலேயே நகலெடுத்து வைத்திருந்தார்..
Padithirukkireerkala Part-2
க.நா.சு போட்ட ‘படித்திருக்கிறீர்களா?’ என்ற பட்டியல் மிக முக்கியமானது. அன்றெல்லாம் அந்தப் பட்டியல் நல்ல இலக்கிய வாசகர்களிடம் இருக்கும். பலர் அதைக் கையாலேயே நகலெடுத்து வைத்திருந்தார்..
Puthumaiyum Pithamum
விமர்சனக் கட்டுரை, நினைவுக் கட்டுரை, கவிதை, விவாதம் என புதுமைப்பித்தன் பற்றி க.நா.சு. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியவற்றின் தொகுப்பு இது. இருவரின் முதல் சந்திப்பும் கடைசி சந்திப்..
Siyamanthagam
ஜெயமோகன் மணிவிழாவையொட்டி அவரைப்பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பாக 'சியமந்தகம்' நூலாக்கம் பெறுகிறது. 860 பக்கங்கள், 110 கட்டுரைகள், 16 பக்கங்களுக்கு வண்ணப்படங்கள் என பெருந்..
Sureshkumara indhrajith nerkanalkal
தீவிரமான சிறுபத்திரிகைகள் வெளிவந்துகொண்டிருந்த எழுபதுகளில் தொடங்கி இன்றைய இணைய இதழ்களின் காலம் வரை தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர் சுரேஷ்குமார இந்திரஜித். வெவ்வேறு காலகட்டங்களில் அ..















