Search
Products meeting the search criteria
Arivu
அறிவின் பொருளாக அறியப்பட்டிருக்கும் அந்த ஒன்று எது? ஒட்டுமொத்த நிகழ்வில் அறிவு ஒரே சமயத்தில் அறிபடுபொருளாகவும், அறிபவராகவும், அறிவாகவும் செயலாற்றுவது எங்ஙனம்?‘அறிவு’ எனத் தலைப்பிடப..
Mazhaiyil Nanaiyum boonai
உலகப் புகழ்பெற்ற ஆறு சிறுகதை எழுத்தாளர்களின் குறிப்பிடத்தக்க பத்து சிறுகதைகளைக் கொண்டது இத்தொகுப்பு. இக்கதைகள் பல்வேறு தேசங்களில் வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டபோதிலும் மானுடத் த..
Amaithi Enpathu
கலைடாஸ்கோப்பை உருட்டி உருட்டிக் கண்ணால் பார்க்குந்தோறும் உள்ளே கிடைக்கும். வளையல் துண்டுகள் விதவிதமான தோற்றங்களைக் காட்டுவதுபோல கணந்தோறும் மானும்மனத்தின் கோலங்களை, வாழ்வின் தருண..
Anton Chekov Kathaigal
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆன்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழ..
Batch Enum Naikutty
இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகி..
Kaathalin Thuyaram
நாவலிலிருந்து சில வரிகள்.... இந்தச் சொற்களின் ஆற்றல் அனைத்தும் துக்கமுற்ற அவனது சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்தது. கதியற்றுப் போனவனாய் அவன் லாதேயின் பாதங்களில் வீழ்ந்தான். அவள் க..
Maaya Punnagai
பிரெஞ்சு நாட்டின் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்படும் லூவர் அருங்காட்சியகத்திலிருந்து புகழ்பெற்ற ஓவியம் ஒன்று களவு போனது. அரசுக்கும் காவல் துறைக்கும் கடும் சவாலாக அமைந்த அந்த சம்பவத..
Manal Kadikai
ஒருவனது அக இயல்புகளே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற நம்பிக்கையுடன்,அகத்திலிருந்து கிளைக்கும் உறவுகளின்உண்மை முகங்களையும் வேரடிச் சிக்கல்களையும் மிகத் தீவிரமாகவும்நுட்பமா..
Mozhi Pookkum Nilam
நாவல் சிறுகதை கவிதை மொழிபெயர்ப்பு ஆகியவழியாக தமிழ் இலக்கியத்தின் வளமைக்கு சீரிய பங்களிக் கந்திருக்கும் எழுத்தாளர்களைக் குறித்த கட்டுரைகள் இவை ..
Nichayikkappatta pen
ருஷ்ய மத்திய தர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் கதை இது. அன்றைய சமூக வழக்கம், பெண்களின் நிலை, தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் குறித்த மறுபரிசீலனையை வலியுறுத்துகிறது. செக..
Oru Koodai Thalamboo
படித்த பல நாவல்களை, கவிதைகளைக் குறித்த விமர்சனங்கள், எழுதிய முன்னுரைகள் என பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை இக்கட்டுரைகள்..
Sakthiyogam
மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக் கதைகள்...















