Search
Products meeting the search criteria
Neelakanda Paravaiyai Thedi
நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ..
Pagal kanavu
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு,ஆங்கிலேயே அரசாங்கம் இளம் சிறார்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களை சோம்பலான, சக்தியற்ற கல்விமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. முழந்தைகளுக்குப் பி..
Totto Chan - Jannalil Oru Sirumi
குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்க போதிய அளவு சுதந்திரமான பாடத் திட்டமும் குறைந்த அளவு மாணவர்களும் கொண்ட டோமாயி என்ற ஒரு ஜப்பானிய மாதிரிப் பள்ளி.அப்பள்ளியில் ம..
Bangarwadi
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்ட இந்நாவல், இவர்களுடைய துன்பங்கள். அச்சமின்மை, ஏழ்மை. அறியாமை, இயற்கையின் சோதனை, சீர்குலைவு, மனிதத்தன்மை, புல்லும் கோரையும் வேய்ந்த..
Mahaswetha Deviyin Sirukathaikal
கதாசிரியை மஹாஸ்வேதா தேவி தானே தேர்ந்தெடுத்த ஒன்பது கதைகள் இந்தப் புதுத் தொகுப்பில் உள்ளன. இவற்றில் எட்டு கதைகள் சமூக பொதுவோட்டத்திலிருந்து ஒதுக்கப்பட்ட மக்களை மையமாகக் கொண்டவை. இவர..
Oru Pazhaiya Kizhavarum Oru Puthiya Ulakamum
கதாபாத்திரங்களின் உள்மன உணர்வுகளின் தொடர்ச்சி யினாலேயே கதைகளை நகர்த்திச் செல்பவர் ஆதவன். பெரும் நகரங்களில் வாழும் மனிதர்களின் சமூக ஒவ்வாமைகள், தமக்குத் தாமே அந்நியப்பட்டு அவர்கள் ப..
Pathumavudaiya Aadum Ilamparuvathu Thozhiyum
உலகத்தின் மர்மங்களை ஆராயும் பஷீரின் நாவல்கள் எளியவை, அழகானவை நாடோடிப் பாடல்களைப் போன்றவை ஒரு விணையின் இனிய நாதத்தின் கவர்ச்சி அவரது வாக்கியங்களில் தென்படுகின்றது. கிராமத்து வீடு ஒன..
Pettai
சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள இந்த நாவல் நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் ..
Samakala Malayala Sirukathaikal
நவீன மலையாளக் கதையின் சிறப்புகளில் மிகவும் முக்கியமானது, அது பாரம்பரியத்திலிருந்து பெற்றுள்ள விடுதலை. இந்த விடுதலை, ஆத்ம விசாரணையின் புதிய பாதைகளைக் கலைஞர்களுக்குக் கொடுக்கிறது. தன..
Sree Narayana Guru
ஸ்ரீ நாராயண குரு இந்தியா ஈன்றெடுத்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர்; அவருடைய போதனைகள் உலகளாவிய பொருத்தப்பாடு உடையவை. அவருடைய புகழ்பெற்ற செய்தி-மனிதனுக்கு ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே ஜாதி. ..
Thirumanamakathaval
இந்த நாவலின் கதாநாயகி ஞானதா, சரத் சந்திரரின் மற்ற கதாநாயகிகளிலிருந்து முற்றிலும் வேறு பட்டவள். ஆசிரியர் அவரிடம் காட்டும் பரிவில் இந்தியாவின் எண்ணற்ற தந்தைமாரின் இதய ஏக்கம் நிழலாடுக..
Agni Nathi
செல்வி குர் அதுல்ஐன் ஹைதர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மதிப்பு மிக்க இஸ்லாமியக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் எம்..
Avan Kaattai Venran
தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப..
















