Search
Products meeting the search criteria
Enippadikal
திருவிதாங்கூரில் நடைபெற்ற பொறுப்பாட்சிப் போராட்டத்தில் துவங்கி, கேரளாவில் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் ஆட்சி வரையிலுமான கால் நூற்றாண்டின் வரலாறுதான் இந்நாவல். அதிகாரபூர்வமானதென்று சொல்லக்கூ..
Gandhiyadikalum avarathu Seedarkalum
மகாத்மா காந்தி வேறு எந்த இடத்தையும்விடச் சபர்மதி ஆசிரமமே மிகவும் பிடித்தமான இடம் ஆகும். பல்வேறு துறைகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் பலரை அவர் ஈர்த்துள்ளார். கான் அப்துல் கபார் கான்..
Indhulekha
மலையாள மொழியில் வெளியான முதல் நாவலாகிய இந்துலேகா, பல வகைகளிலும் தனிச்சிறப்புடையது. 1889இல் இப்படைப்பு வெளியானது. ஓராண்டில் 1890இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. பயன்படுத்தப் ப..
Latchiya Hindhu Hotel
விபூதிபூஷண் பந்தோபாத்யாய எழுதிய நாற்பது நூல்களில் பிரபலமாக விளங்கும் சிலவற்றில் ஒன்று இலட்சிய இந்து ஓட்டல். வங்க இலக்கியத்தில் இதற்கோர் சிறப்பிடம் உண்டு. என்றாவது ஒருநாள் சொந்த ஓட்..
Mayyazhi karaiyoram
மய்யழிக் கரையோரம் என்னும் இந்த நாவலுக்கு இந்திய நாவல்களின் மத்தியில் தனித்த ஓர் இடம் உண்டு. ஒரு கலப்பு சமூகத்தின் தேய்வை இவ்வளவு நுணுக்கப் பொலிவுடனும் ஆழமாகவும், அதே சமயம் இதயத்தைக..
Mithraavanthi
கிருஷ்ணா ஸோப்தி அவர்கள் இந்தி கதையுலகில் தனக்கென சிறப்பானதொரு பாணியில் எழுதி வருபவர். இவர் எவரையும் பின்பற்றி எழுதவில்லை. அதேபோல இவருடைய பாணியையும் எவரும் பின்பற்ற முடியாது என்றே ச..
Neelakanda Paravaiyai Thedi
நாவலாக உருப்பெறுவதற்கு முன்பாக பதினெட்டு அத்தியாயங்களும் சிறுகதைகளாக வெளிவந்தன. ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக் கூடியவை. ஆயினும் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை. ஒரே பாத்திரதையோ..
Pagal kanavu
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு,ஆங்கிலேயே அரசாங்கம் இளம் சிறார்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களை சோம்பலான, சக்தியற்ற கல்விமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. முழந்தைகளுக்குப் பி..
Pasithavargal
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒ..
Than Velippaadu
முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்த, எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத இந்த நாவல், கதாநாயகன் சுநீலின் வாக்குமூலமாகும். இந்த நாவலில் நிகழ்ச்சிகளைவிட கதாநாயகனின் உள்ளார்ந்த அனுபவங்களே ம..
Thennindhya Koyilgal
கோயில்கள் இந்தியக் கட்டிடக்கலையின் குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்களாகத் திகழ்கின்றன. உருவ வழிபாட்டின் நிலைபேறாக்கத்தைத் தொடர்ந்தும் சடங்குகளின் வளர்ச்சியைத் தொடர்ந்தும் கோயி..
Totto Chan - Jannalil Oru Sirumi
குழந்தைகளின் சுயமரியாதையையும், தனித்தன்மையையும் வளர்க்க போதிய அளவு சுதந்திரமான பாடத் திட்டமும் குறைந்த அளவு மாணவர்களும் கொண்ட டோமாயி என்ற ஒரு ஜப்பானிய மாதிரிப் பள்ளி.அப்பள்ளியில் ம..
Bangarwadi
ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்ட இந்நாவல், இவர்களுடைய துன்பங்கள். அச்சமின்மை, ஏழ்மை. அறியாமை, இயற்கையின் சோதனை, சீர்குலைவு, மனிதத்தன்மை, புல்லும் கோரையும் வேய்ந்த..
















