Search
Products meeting the search criteria
Ammai Parthirunthal
எழுதுவதற்காகப் பேனாவைத் திறந்த நாள்தொட்டு நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத்தொடர்ந்து, ஓய்வின்றி, சலிக்காமல் உற்சாகத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சிலரில் முதன்மையானவர..
Eppadi Paaduveno
எனது கட்டுரை நூல்களின் வரிசையில் பத்தாவது இது. 'பையத் தின்றால் பனையும் தின்னலாம்' என்று நம் மூதாதையர்கள் அறியாமலா சொன்னார்கள்! பனை எனில் பனை மரம் என்று மட்டும் பொருள் அல்ல. ஒரு பேர..
Ettu Thikkum Madhayanai
படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி.பொதுச்சொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. ..
Kaimann Alavu
இந்தக் கட்டுரைகளை எழுதி ஏழு ஆண்டு காலம் கடந்து விட்டது எனினும், அவற்றில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் இன்றும் உயிர்ப்புடனேயே இருக்கின்றன. அன்று எழுதிய எந்த வரியையும் மாற்றவோ, திருத்தவ..
Kambalai
கம்பனிடம் யாசகம் பெற்றால், 'ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன். அர்த்தமாகும் மொழியிலும் எழுதலாம். அலையடித்து ஓசை எழுப்பும் ..
mamisap padaippu
எழுதப்பட்ட கால இடைவெளிகளைத் தாண்டியும் நீர்த்துப் போகாத வாசிப்பனுபவத்தை இந்த நாவல்கள் தக்க வைத்துள்ளன. காரணம் நாஞ்சில் நாடனின் சித்தரிப்பு நேர்த்தியும் கதை சொல்லும் உத்தியுமே பழகத்..
midhavai
Midhavai is a well constructed work which has added to Nanjil Nadan's artistic effectiveness, they accent a felt experience.It may be noticed that though he is not concerned with t..
Nanjil Nadan Nerkanalgal
இருபது ஆண்டுகளாகக் காணப்பட்ட செவ்விகளின் தொகை என்பதால், சில தகவல்கள் திரும்பத் திரும்ப வரும். சில பெயர்களும் மறுபடி மறுபடி வரும். கூடுமானவரை தவிர்த்தும் தேவை கருதி அனுமதித்தும் இரு..
Navam (Envazhik Katturaikal)
நவம்' தொகுப்பிலுள்ள இந்தப் பத்துக் கட்டுரைகளும் ஒன்று முதல் பத்து எனும் வரிசையில் எழுதப் பெற்றவை அல்ல என்றாலும் தொகுப்பாகும்போது அந்த வரிசையிலேயே அச்சாகின்றன. எனவே சில கட்டுரைகளின்..
Oorundu Kaani Illen
மொழியைப் புதிய பொருள் நிறைந்த ஆயிரம் அர்த்தங்களோடு புதுப்பித்துப் பொலிவூட்டுபவர் திரு. நாஞ்சில் நாடன்.எழுத்தாளர்கள் உலகின் அனைத்துத் துயரங்களையும் உருமாற்றத் தெரிந்தவர்கள். மொழியை ..
Peikottu
நாஞ்சில் நாடனின் படைப்புகள் அனைத்துமே, அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. அவர் எழுப்பிக் காட்டும் வாழ்க்கை உள்ளூரின் வண்ணங்களாலு..
Poliyo Poli
'வலுத்த கை' என்று அமரர் கி.ரா.வால் வாழ்த்துப்பெற்ற நாஞ்சில் நாடனின் பதினெட்டாவது கட்டுரை நூல் இது. நுண்மான் நுழைபுலமாகச் சொல்ஆராய்ச்சிகளும் பட்டறிவுக் குறிப்புகளும் தற்காலத் தமிழர்..
Prandhu
சிறுகதைகளின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் முன்னேர் அல்லாத. கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத எனது கதைகளும்.'பிராந்து' எனும் தலைப்பில் இவை பதிவாகின்ற..
Soodiya Poo Soodarka
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் ம..
ThalaiKeezh Vikithangkal
நாஞ்சில் நாடனின் எழுத்தின், பார்வையின் குணங்கள் என எதை எதையெல்லாம் காண்கிறோமோ அவை ஒவ்வொன்றும் பெறும் பரிமாணங்கள் பல இருக்கும். ஒரு கேலி, தனித்து வெறும் கேலியாக வருவதில்லை. அச்சமூக ..














