Search
Products meeting the search criteria
Ezham Ulagam
நாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த ..
Rubber
ரப்பர் நாவலின் மையம் பிரான்ஸிஸ்தான். ஆரம்பம் முதலே தயக்கமும் குழப்பமும் கொண்டவனாக இருக்கிறான். இயல்பான நன்மனதுக்கும் காமத்துக்கும் பல்வேறு வகையான அகச்சிக்கல்களுக்கும் நடுவே அவன் அல..
Baalyakaala Saki
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான். தோல்வ..
Indru
நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலு..
Jeyamohan Kurunovelgal
ஜெயமோகனின் புகழ்பெற்ற குறுநாவல்களின் தொகுப்பு இது. இதிலுள்ள குறுநாவல்கள் வெளிவந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான விவாதங்களை உருவாக்கியவை. தீவிரமான, பிரம்மாண்டமான திரைப்படங்களுக்கு நிக..
Kaaviyam
சம்ஸ்கிருத மரபின்படி இந்தியாவின் மூன்று அடிப்படைப் பெருங்காவியங்கள் ராமாயணம், மகாபாரதம், மற்றும் பிருஹத்கதா. மூன்று பெருங்கவிஞர்கள் வால்மீகி, வியாசன் மற்றும் குணாட்யன். அம்..
Kadal
இந்நாவல் ஒரு தனிமனிதனின் ஆத்மாவில் தெய்வமும் சாத்தானும் நிகழ்த்தும் மாபெரும் போராட்டத்தின் கதை. இது உச்சநிலையில் இருந்து உச்சநிலை நோக்கிச் செல்லும் படைப்பு. அதன்பொருட்டு சாமானியதளங..
Kadavul Thodangiya Idam
போரின் நிமித்தம் புலம்பெயர்ந்து அகதியாகப் பல நாடுகள் கடந்து கடைசியில் கனடாவில் தஞ்சமடையும் பத்தொன்பதே வயதான நிஷாந் எனும் இளைஞனின் பார்வையில் விரியும் இந்நாவல் உலகெங்கிலும் அலைவுறும..
Marifa
ஜெயமோகன் எழுதிய குற்றப்புலனாய்வு நாவல் இது. ஒரு குற்றத்திலிருந்து அதன் உளவியலுக்கும், அதிலிருந்து மெய்யியலுக்கும் செல்லும் ஒரு பயணம் இதில் உள்ளது. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் ச..
Nalliravum Pagal Velichamum
மனித உறவுகள் மீது சமூகத்தின் விதிகள் எவ்வாறு ஆக்கிரமிக்கின்றன என்பதை ‘நள்ளிரவும் பகல் வெளிச்சமும்' நாவல் திறம்படச் சித்திரிக்கிறது. கோபியும் பாத்துமாவும் காதலித்த..
Natraj Maharaj
தேவிபாரதி என்ற எழுத்தாளரின் ஆக மேலான படைப்பு ‘நட்ராஜ் மகராஜ்’ என்று எண்ணுகிறேன். கதையாடலில் நிகழ்த்தியிருக்கும் புதுமையிலும் கதைமாந்தர்களை உருவாக்கியிருக்கும் நேர்த்தியிலும் மொழிய..
Neelanizhal
நீலநிழல், தற்கணம் என்னும் இரண்டு சிறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு இது. குற்றம், புலனாய்வு ஆகிய தளங்களில் நிகழ்பவை இக்கதைகள். 'இக்கதைகளும் குற்றங்களை அல்ல, அவற்றிலுள்ள முடிவற்ற ம..
Pasitha Maanidam
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு க..















