Refine Search
Sarmavin Uyil
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எ..
Seryosha
வேரா பானோவா சோவியத் நூலாசிரியைகளில் தனித்துவம் மிக்கவர். இவர் நான்கு நாவல்கள், ஐந்து நாடகங்கள், பல சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன...
Sivappu Kazhuthudan Oru Pachai Paravai
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை...
Sutruvazhipaathai
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில், ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வ..
T.Janakiraman Kurunovelkal
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவ..
Thaandavaraayan Kadhai
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்..
Thaandu
'தாட்டு' என்னும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கன்னட நாவல், சாதிக் கொடுமைகளை இதிகாச, புராணங்கள் மற்றும் தத்துவப் பார்வையில் சித்தரிக்கிறது. தற்கால வாழ்க்கையில் அது எவ்விதமான வ..
THABALKAARAN
என் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, ஒப்புக் கொள்ளுகிறேன். ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். ப்ளமார்ட் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருப்பதால்தான் எனக்கு அவனைப் பிடித்திருந்தது.அவனை நா..
Thalaikeezh Vikithangal
1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்திய இளைஞர்களை வாட்டி வதைத்த இந்த நெருக்கடி அவர்கள் வாழ்விலும் நம்பிக்கைகளிலும் விழுமியங்களிலும் பெரும் தாக்கத்தை..
ThalaiKeezh Vikithangkal
நாஞ்சில் நாடனின் எழுத்தின், பார்வையின் குணங்கள் என எதை எதையெல்லாம் காண்கிறோமோ அவை ஒவ்வொன்றும் பெறும் பரிமாணங்கள் பல இருக்கும். ஒரு கேலி, தனித்து வெறும் கேலியாக வருவதில்லை. அச்சமூக ..
Thamas
தமஸ் (இருட்டு): இந்நாவல் 1973இல் வெளியாகி மிகுந்த பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. 1975இல் ஹிந்தி மொழியில் சிறந்த படைப்பிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. கோவிந்த் நி..
Thanimaiyin Nooru Aandukal
ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்..
Thanneer
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, த..
Thanthaiyarum Thanayargalum
“தந்தையரும் தனயர்களும்” துர்கேனிவின் தலை சிறந்த புனைவிலக்கியப் படைப்பு. ஆசிரியரின் மற்ற நவீனங்களைக் காட்டிலும் அதிக விரிவான அளவில் எதார்த்த நிலை இதில் சித்திரிக்கப்பட்டிருக்கிறத..
















