Refine Search
Rudramadevi
சரித்திர நாவல் எழுதுவது ஒரு கடினமான இலக்கிய முயற்சி. அது வரலாற்றுச் சம்பவங்களின் வருணனை அல்ல; கற்பனையான புனைகதையுமல்ல. இரண்டையும் பொருத்தமாகச் சேர்த்துப் படைத்தல் வேண்டும். இவ்வகைய..
Saayaavanam
சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது..
Saayvu Naarkali
இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடைமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணிடம், சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் பெயர்த்து விற்ற கதவுகளையும் கட்டள..
Sapthangal
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறு..
Saraswathi Chandran
சரஸ்வதிசந்திரன் என்னும் இந்த நூல் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தவுடன் கற்றறிந்த குஜராத்தி வாசகர்களிடையே பெரும் விழிப்பை மூட்டியது. இந்த புதினம் நான்கு பாகங்களும், இர..
Sarmavin Uyil
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எ..
Seerthirutha Nilayam
சீர்திருத்த நிலையம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பஞ்சாபி நாவலான சுதார் கர் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது சிறைச்சாலைகளின் வருந்தத்தக்க நிலையை விவரிப்பதுடன் காவல்துறை மற்றும..
Seryosha
வேரா பானோவா சோவியத் நூலாசிரியைகளில் தனித்துவம் மிக்கவர். இவர் நான்கு நாவல்கள், ஐந்து நாடகங்கள், பல சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன...
Sivappu Kazhuthudan Oru Pachai Paravai
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை...
Sutruvazhipaathai
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில், ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வ..
T.Janakiraman Kurunovelkal
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவ..
Thaandavaraayan Kadhai
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்..
Thaandu
'தாட்டு' என்னும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கன்னட நாவல், சாதிக் கொடுமைகளை இதிகாச, புராணங்கள் மற்றும் தத்துவப் பார்வையில் சித்தரிக்கிறது. தற்கால வாழ்க்கையில் அது எவ்விதமான வ..
THABALKAARAN
என் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, ஒப்புக் கொள்ளுகிறேன். ஆண்கள் அப்படி இருக்கிறார்கள். ப்ளமார்ட் கொஞ்சம் வித்தியாசப்பட்டிருப்பதால்தான் எனக்கு அவனைப் பிடித்திருந்தது.அவனை நா..
















