Refine Search
Gandhiyadikalum avarathu Seedarkalum
மகாத்மா காந்தி வேறு எந்த இடத்தையும்விடச் சபர்மதி ஆசிரமமே மிகவும் பிடித்தமான இடம் ஆகும். பல்வேறு துறைகளையும் சார்ந்த ஆண்கள், பெண்கள் பலரை அவர் ஈர்த்துள்ளார். கான் அப்துல் கபார் கான்..
Aanmeegathil Porunthatha maraignaniyin suyasarithai
ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதைஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தேன்றிவிட்டவர்.காலம்தான் ஓடிப்போய் அவரைப்பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம்..
Pazhaiya Paathai Venmehankal Part-1
இது புத்தரின் சரிதை, வரலாற்று ரீதியாகவும். உண்மையில் நிகழ்ந்தவற்றையும் சேர்த்து, சூத்திரங்களின் அடிப்படையில் இந்நூலை உலகமறிந்த ஜென் ஆசிரியர் திச் நாட் ஹஞ்ச் ('தே' என்று பாசத்துடன..
Pazhaiya Paathai Venmehankal Part-2
ஞானமடைதல் புத்தருக்கு மட்டுமானதல்ல. இவ்வுயிர் வாழ்வின் இயல்வழி உடல், மனம், அண்டம் யாவுமாகப் பரிணமிக்கும் ஞானப் பெருவெளியில் பிரக்ஞை ஊன்றித் திசை மறந்து திரியலாம் எங்கும். அனைத்தி..
Sufi Meignani Gunangudi Masthan Sahib
சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835): இராமநாதபுரம் மாவட்டம் குணங்குடியைச் சார்ந்த இவர் இஸ்லாமியத் தமிழ்த் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத..
Vinaya
மலையாளத்தில் எழுதப்பட்டவைகளில் மிகவும் அசாதாரணமான ஒரு சுய சரிதையாகவே நான் வினயாவின் இந்த நூலைப் பார்க்கிறேன். சுயசரிதைகள், பொதுவாகவே முதியோர்களின் வேள்விப் பணியாக இருக்கும் நிலையில..






