Refine Search
Ezhu Poralikal
-இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல் சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போராடிய..
Ezhuthuga
“எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள..
India Varalaaru - Gandhikku Piragu Part - 2
ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழ..
Ivargal Irunthargal
எழுத்தாளர்களின் வாழ்க்கை சாமானியமான ஒன்று அல்ல. ஏனென்றால் அதில் அவர்கள் எழுதிய வாழ்க்கைகள் அனைத்தும் உள்ளன. அவர்களைச் சுற்றி நிகழ்ந்த பிற அனைத்து மானுடரின் வாழ்க்கையும் ஏதோ ஒரு வகை..
Iyarkaiyai Arithal
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் பல ஆண்டுகள் முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்ட்ட இக்கட்டுரை ‘இயற்கையை அறிதல்’ என்னும் அதே தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தற்போது வெளியீடு கொள்கிறது. ..
J.Chaidhanyavin Sinthanai Marabu
எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது..
Kaavalan Kaavaan Enin
நாஞ்சில்நாடனின் கட்டுரைகளே அவரை ஆழம் மிக்க கதையாசிரியனாக ஆக்குகின்றன என்று விமர்சகனாக நான் எண்ணுகிறேன். அவருடைய பிற்காலக் கதைகளில் வாழ்க்கையின் சித்திரத்தால் மட்டுமே முன்வைக்கப்பட்..
Kanavugal Latchiyangal - Ilakkiya Munnodigal - 2
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் இரண்டாவது நூல் இது. இந்நூலில் மௌனி, ந.பிச்சமூர்த்த..
Karuppu Irutalla - kalpatta Narayanan
இயற்கையின் மொழியிலிருந்து மனிதன் தன் மேதமையால் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டான். வீட்டை உருவாக்கியவன் இல்லறத்தானாக சுருங்கியது போல மொழியை உருவாக்கியவன் பேசக்கூடியவனாக மட்டு..
Katroviyam
மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள், இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. தமி..
Kavithaiyin Matham
முழுமையின் முழுவாழ்வின் கண்ணீர் என்றொன்றும் காதல் என்றொன்றும் இருக்கவே இருக்கிறது ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும் அமைதி என்பதும் அதுதான். கவி..















