Refine Search
Medaipechin Ponvithikal
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்ப..
Meeazhagi
பெண்ணை ரசித்தல் என்ற உற்சாகமான கொண்டாட்டம் இவ்வெழுத்து. அவ்வகையில் தமிழில் முன்னுதாரணமே அற்றது. “பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…” என்ற அமர வரியை அனுபவித்து உணர எத்தனிக்கும் எளிய..
Meendum Oru Kutram
‘மீண்டும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், ‘என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!’ என்று கணேஷை அழைக..
Mirdadhin Puthagam
உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது...மிகுந்த தன..
Mozhi Pookkum Nilam
நாவல் சிறுகதை கவிதை மொழிபெயர்ப்பு ஆகியவழியாக தமிழ் இலக்கியத்தின் வளமைக்கு சீரிய பங்களிக் கந்திருக்கும் எழுத்தாளர்களைக் குறித்த கட்டுரைகள் இவை ..
Mugankalin Thiraippadam
திரைப்படத்திற்குப் புதுமை சேர்க்கவும், உலக அரங்கில் தமிழ்த் திரைப்படங்களுக்கெனப் பெருமையை உருவாக்கவும் புதிய படைப்பாளிகள் வரவேண்டும். பெரிய உடைப்பை நிகழ்த்த வேண்டும். திரைப் படத்தி..
Na.Parthasarathy - NInaivodai - Sundara Ramasamy
எழுத்தாள நண்பரான நா. பார்த்தசாரதி உடனான சுந்தர ராமசாமியின் அனுபவப் பதிவுகள் இந்நூல். அளவுச் சுருக்கத்தில் சு.ரா.வின் மற்ற ஒன்பது நினைவோடைக் குறிப்புகளிலிருந்து இந்நூல் மாறுபட்டது...
Na.Pichamurthy India Ilakkiya Sirpigal
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்ந. பிச்சமூர்த்தி (15.08.1900 -4.12.1976):ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி,77தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். ந..
Na.Pichamurthyin Kalai - Marabum Manidha Neyamum
ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுக..
Naanjil Naattu Vellalar Vaazhkai
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மா..
Nagalisai Kalaignan
அறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடு கிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமரிசைகளுக்கும் சினிமாப் பாடல்களே வடிகால். அந்த வடிகாலில் இசைப் பெருக்கை..
Nagumo Leipayale
புதுசாக மாற்றலாகி வந்தவன் “இந்த ஊரு எப்படி” என்று விசாரித்தான். “உன் வாய் ஒழுங்கா இருந்தா எல்லா ஊரும் நல்ல ஊருதான்” என்று பதில் வந்ததாம். விபரம் தெரிந்த நாள் முதல் இந்தக் கதையை அப்..
Navam (Envazhik Katturaikal)
நவம்' தொகுப்பிலுள்ள இந்தப் பத்துக் கட்டுரைகளும் ஒன்று முதல் பத்து எனும் வரிசையில் எழுதப் பெற்றவை அல்ல என்றாலும் தொகுப்பாகும்போது அந்த வரிசையிலேயே அச்சாகின்றன. எனவே சில கட்டுரைகளின்..
Nilam Kettadhu Kadal Sonnadhu
இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கி..
Nilavai Suttum Viral
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசி..
















-329x329.jpg)