Refine Search
Tatvamasi
சுகுமார் அழீக்கோடு பி. 1926: சமஸ்கிருதத்தில் எம்.ஏ., மலையாளத்தில் எம்.ஏ., பட்டங்களைப் பெற்ற இவர் 1981இல் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் பி.எச்.டி., பட்டமும் பெற்றார். பேராசிர..
Thamaraikula Nyabagangal
'குந்த ஒரு இடம் வேண்டும்" என்று தங்கள் தாய்நாட்டை நினைத்து அழுது வடிக்கும் முக்கால்வாசிப் பேருக்கு வெளிநாட்டில் குந்துவதற்கு இலவசமாக இடம் கொடுத்தும். ஒழுங்காக குந்தத் தெரிய..
Thaniperum Sorkal
எழுத்தாளர்கள், கவிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நிழற்பட மேதைகள் உள்ளிட்ட இருபது ஆளுமைகளுடைய கலைச்சிறப்புகளை உரைப்பன இக்கட்டுரைகள்..
Theethum Nandrum
ஆனந்த விகடன் வார இதழ், 2008-2009 காலகட்டத்தில் 42 கிழமைகள் 'தீதும் நன்றும்' என்ற இந்தத் தொடரை வெளியிட்டனர்.வெகுசன ஊடகத்தின் மூலம் எனக்குப் பரவலான வாசக கவனம் பெற்றுத் தந்த தொடர் இது..
Thenodu Meen
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள..
Thiraikkuppin
தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் க..
Thotram Solladha Unmai
காண உலகெங்கும் புதிய திரைமொழியும் புதிய கதைகளும் கொண்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நமது திரையரங்குகளில் இயலாது. திரைப்படவிழாக்களிலோ இணையத்திலோ தான் காணமுடியும்...
Thunaiyezhuthu
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டைப் பெற்றது. புத்தகமாக வெளியாகி ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்துள்ளது.இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்த..
Ulaga Ilakkiya Peruraikal
ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை...
Ulagai Vaasippom
உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்து..
Unavu Yutham
நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைப் பன்னாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. உணவு குறித்து விதவிதமான பொய்களை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. ஜங்புட் எனப்படும் சக்கை உணவுகள் நகரம், கிர..
Unmai Ramayanathin Thedal
உலகில் ஒன்றல்ல இரண்டல்ல… பல இராமாயணங்களிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இராமாயணம் இந்தியாவுடையது மட்டுமல்ல முழு ஆசியக் கண்டத்தினுடையது. அவரவர் வடிவில், தங்கள் வாழ்க..
Uyyada uyyada Ui
‘உய்யடா உய்யடா உய்!’ நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. ..
Vaan Ketkirathu
புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளையும் நாம் பார்ப்பது அதன் வெளிப்படையான உருவத்தில் மட்டுமில்லை நமது சொந்த உணர்வுகளையும் சேர்த்து தான். எழுத..















