Refine Search
Sundara Ramasamy Nerkanalkal
இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும..
Sundara Ramasamyin Thernthedutha Katturaikal
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி. மே 30, 1931ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். 'தோட்டியின் மகன்' என்ற நாவலை மொழிபெயர்த்ததே இவருடைய முதல் இலக்கியப் பணி. 195..
T.Janakiraman - Ninaivodai - Sundara Ramasamy
-தமிழின் முக்கியமான ஆளுமைகள் குறித்த சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை வரிசையில் ஏழாவது நூல் இது. இலக்கிய வாசகர்களை மட்டுமல்லாமல் வெகுஜன வாசகர்களையும் தன் சிறுகதைகளாலும் நாவல்களாலும் கவ..
Tatvamasi
சுகுமார் அழீக்கோடு பி. 1926: சமஸ்கிருதத்தில் எம்.ஏ., மலையாளத்தில் எம்.ஏ., பட்டங்களைப் பெற்ற இவர் 1981இல் கேரளப் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் பி.எச்.டி., பட்டமும் பெற்றார். பேராசிர..
Thamaraikula Nyabagangal
'குந்த ஒரு இடம் வேண்டும்" என்று தங்கள் தாய்நாட்டை நினைத்து அழுது வடிக்கும் முக்கால்வாசிப் பேருக்கு வெளிநாட்டில் குந்துவதற்கு இலவசமாக இடம் கொடுத்தும். ஒழுங்காக குந்தத் தெரிய..
Theethum Nandrum
ஆனந்த விகடன் வார இதழ், 2008-2009 காலகட்டத்தில் 42 கிழமைகள் 'தீதும் நன்றும்' என்ற இந்தத் தொடரை வெளியிட்டனர்.வெகுசன ஊடகத்தின் மூலம் எனக்குப் பரவலான வாசக கவனம் பெற்றுத் தந்த தொடர் இது..
Thenodu Meen
கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள..
Thiraikkuppin
தமிழின் தீவிர எழுத்தாளர்கள் வெகுசனத் திரைப்படங்களை புறக்கணித்த காலத்திலேயே அவற்றைப் பொருட்படுத்தி எழுதியவர் அசோகமித்திரன். ஜெமினி ஸ்டூடியோவில் பதினேழு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் க..
Uyyada uyyada Ui
‘உய்யடா உய்யடா உய்!’ நூல் தலைப்பு விசிலடிக்கும் இளைஞன் ஒருவனின் உற்சாகசத்தத்தை நினைவூட்டலாம். ஆனால் அது உண்மையில் பட்டினத்தார் பெண் விழைவிலிருந்து விலகவிடுக்கும் கடும் எச்சரிக்கை. ..
Vaasippathu Eppadi
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குறைந்துபோனதன..
Vaazhkkaikku Veliye Pesuthal
வழக்கமான கவிதை நியதிகளுக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளும் இசையின் கவிதைகள் அந்தரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதன் வழியே நடக்கத் துணிகின்றன. காவியத்திற்கும் நடைமுறைக்கும் நடுவே அவை சர..
Vaikom Muhammad Basheer - India Ilakkiya Sirpikal
வைக்கம் முகம்மது பஷீர் (1908-1994) நாவலாசிரியராகவும். சிறுகதையாசிரியராகவும் தேசிய அளவில் புகழ்பெற்ற படைப்பாளி. இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைச்சென்றவர். பஷீரின் படைப்புகள் பல ம..
Verriar Elvinum Avarathu pazhanduikalum
இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின். கிறித்தவ மதபோதகரின் மகன..
Vindhya Enum Theetral
விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியாகிறது. அம்பைக்கு முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் மரபின்மீது பற்றுள்ள, நேர்மறை அ..















