Refine Search
Nagumo Leipayale
புதுசாக மாற்றலாகி வந்தவன் “இந்த ஊரு எப்படி” என்று விசாரித்தான். “உன் வாய் ஒழுங்கா இருந்தா எல்லா ஊரும் நல்ல ஊருதான்” என்று பதில் வந்ததாம். விபரம் தெரிந்த நாள் முதல் இந்தக் கதையை அப்..
Navam (Envazhik Katturaikal)
நவம்' தொகுப்பிலுள்ள இந்தப் பத்துக் கட்டுரைகளும் ஒன்று முதல் பத்து எனும் வரிசையில் எழுதப் பெற்றவை அல்ல என்றாலும் தொகுப்பாகும்போது அந்த வரிசையிலேயே அச்சாகின்றன. எனவே சில கட்டுரைகளின்..
Nilavai Suttum Viral
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசி..
Or Ezhuthalarin Naatkurippu Dostovesky
மக்கள் முன் தலைவணங்க வேண்டியது நாமே, கருத்துகள் மற்றும் அவற்றின் வடிவம் இரண்டுக்கும் அவர்களிடம் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது தாஸ்தோயெவ்ஸ்கியின் இந்த ஏழாண்டு கால நாட்குறிப்ப..
Oru Kalai Nokku
சுந்தர ராமசாமி தன்னைப் பாதித்த, செயலுக்கு ஊக்கமளித்த, சிந்தனைக்கு உரமூட்டிய படைப்புகளையும் ஆளுமைகளையும் முன்னோடிகளையும் குறித்து எழுதியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின..
Oru Koodai Thalamboo
படித்த பல நாவல்களை, கவிதைகளைக் குறித்த விமர்சனங்கள், எழுதிய முன்னுரைகள் என பல்வேறு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. ஒரு வாசகனாக எழுத்தை அணுகும் அனுபவத்தின் சாரத்தை இக்கட்டுரைகள்..
Paalai Nila Payanam
பயணத்தில் சென்ற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் நுட்பமான நேரடி விழிப்பதிவுகள், கூடவே விரிவான செய்திகள் உளக்கொப்பளிப்புகள் என விரிகிறது அவருடைய கட்டுரை. வெடித்துச் சிரித்தபடியே வாசிக்கநே..
Periyasamy Thooran Ninaivu Kurippukkal
ம. ப. பெரியசாமித் தூரன் (1908-1987) தமிழ் இலக்கியத்துக்கும் மொழிக்கும் அளப்பரிய பணிகள் ஆற்றிய மகத்தான மனிதர்.இதழியல், குழந்தை இலக்கியம், சிறுகதை, நாடகம், அறிவியல், உளவியல், மொழிபெ..
Perum Vetrukaalam
காட்டுக்குதிரைக் கன்றின் துள்ளல்; பற்ற வைத்த பட்டாசுப் பாய்ச்சல்; எதிர்ப்படும் எதையும் எத்தும் எள்ளல்; அனைத்தின் ருசியையும் அறியும் மேய்ச்சல்; துக்கத்துக்குச் சிரிப்பின் துணியை மாட..
Ramayanam Ethanai Ramayanam
தமிழகக் கிராமங்களில் வழக்காற்றி லுள்ள ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்லை. இந்தப் பணியை அ.கா. பெருமாள் தொடர்ந்து செய்த..
Sila Aasiriyarkal Sila Noolkal
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத..
Sree Narayana Guru
ஸ்ரீ நாராயண குரு இந்தியா ஈன்றெடுத்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர்; அவருடைய போதனைகள் உலகளாவிய பொருத்தப்பாடு உடையவை. அவருடைய புகழ்பெற்ற செய்தி-மனிதனுக்கு ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே ஜாதி. ..
Sufiyism
* சூஃபியிசம் ஓர் எளிய கையேடு' என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம்.* நான் வழக்கமாக ..
Sundara Ramasamiyin Kavithaikkalai
தமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன் ஒப்பிட்டால் கவிதையியல் பற்றிய விமர்சனங்கள் குறைவு. குறிப்பாக ஒரு மூத்த கவிஞரின் கவிதை பற்றிய தனிப்பட்ட ஆய்வு என்ற வகையி..



-329x329.jpg)











