Refine Search
Picasovin Kodukal
புற உலகின் யதார்த்தத்திற்கும் கலையின் யதார்த்தத்திற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. புற உலகில் நாம் பொருள்களின் வெளித்தோற்றத்தையும் அதன் இயக்கம், இயக்கமின்மை இரண்டையும் மட்டுமே முதன்..
Ramayanam Ethanai Ramayanam
தமிழகக் கிராமங்களில் வழக்காற்றி லுள்ள ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்லை. இந்தப் பணியை அ.கா. பெருமாள் தொடர்ந்து செய்த..
Rayileriya Gramam
உலகப்புகழ்பெற்ற முப்பது அரிய நூல்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இது.வாசிப்பில் விருப்பமான புத்தகங்கள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் இணையத்திலும் இலக்கிய இதழ்களிலும் எழுதிய இக்கட்டு..
Sila Aasiriyarkal Sila Noolkal
மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுதல் என்னும் முறையில் பல்வேறு நூல்களை அசோகமித்திரன் இந்நூலில் அறிமுகப்படுத..
Siridhu Velicham
குடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகளின் ஆ..
Sirukathai Ezhudhuvadhu Eppadi
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி எழுதுவது..
Sree Narayana Guru
ஸ்ரீ நாராயண குரு இந்தியா ஈன்றெடுத்த மாபெரும் ஞானிகளுள் ஒருவர்; அவருடைய போதனைகள் உலகளாவிய பொருத்தப்பாடு உடையவை. அவருடைய புகழ்பெற்ற செய்தி-மனிதனுக்கு ஒரே கடவுள், ஒரே மதம், ஒரே ஜாதி. ..
Sufi Meignani Gunangudi Masthan Sahib
சூஃபி மெய்ஞ்ஞானி குணங்குடி மஸ்தான் சாகிபு (1788-1835): இராமநாதபுரம் மாவட்டம் குணங்குடியைச் சார்ந்த இவர் இஸ்லாமியத் தமிழ்த் தத்துவ இலக்கியப் படைப்பாளர்களுள் தலை சிறந்தவர். இஸ்லாமியத..
Sufiyism
* சூஃபியிசம் ஓர் எளிய கையேடு' என்னும் நூல் முனைவர் ஃபரீதா கானம் எழுதியது. மொழியாக்கம் மீரா. இந்நூல் சூஃபி மரபைப்பற்றிய ஒரு சுருக்கமான, ஆனால் மிக முழுமையான அறிமுகம்.* நான் வழக்கமாக ..
Sundara Ramasamiyin Kavithaikkalai
தமிழில் கவிஞர்களும் கவிதைகளும் அதிகம். இந்தப் பெருக்கத்துடன் ஒப்பிட்டால் கவிதையியல் பற்றிய விமர்சனங்கள் குறைவு. குறிப்பாக ஒரு மூத்த கவிஞரின் கவிதை பற்றிய தனிப்பட்ட ஆய்வு என்ற வகையி..
Sundara Ramasamy Nerkanalkal
இலக்கியம், சமூகம், பண்பாடு, மொழி, அரசியல் எனப் பல பொருள்களைக் குறித்துப் பல்வேறு தருணங்களில் சுந்தர ராமசாமி அளித்த நேர்காணல்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொரு சொல்லையும..
Sundara Ramasamyin Thernthedutha Katturaikal
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி. மே 30, 1931ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார். 'தோட்டியின் மகன்' என்ற நாவலை மொழிபெயர்த்ததே இவருடைய முதல் இலக்கியப் பணி. 195..
T.Janakiraman - Ninaivodai - Sundara Ramasamy
-தமிழின் முக்கியமான ஆளுமைகள் குறித்த சுந்தர ராமசாமியின் ‘நினைவோடை வரிசையில் ஏழாவது நூல் இது. இலக்கிய வாசகர்களை மட்டுமல்லாமல் வெகுஜன வாசகர்களையும் தன் சிறுகதைகளாலும் நாவல்களாலும் கவ..
Tamil Ilakiya Varalaru
இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிகவும் வாய்ப்பானதொரு திட்டமெனவே நினைக்கிறேன். நமது நாட்டின் பெரு மொழிகளை ஆதரிப்பதும் அவற்றினிடையே நெருங..















