Refine Search
Vaasippathu Eppadi
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குறைந்துபோனதன..
Vaazhkkaikku Veliye Pesuthal
வழக்கமான கவிதை நியதிகளுக்கு முகத்தைத் திருப்பிக் கொள்ளும் இசையின் கவிதைகள் அந்தரத்தில் ஒரு கயிற்றைக் கட்டி அதன் வழியே நடக்கத் துணிகின்றன. காவியத்திற்கும் நடைமுறைக்கும் நடுவே அவை சர..
Vaikom Muhammad Basheer - India Ilakkiya Sirpikal
வைக்கம் முகம்மது பஷீர் (1908-1994) நாவலாசிரியராகவும். சிறுகதையாசிரியராகவும் தேசிய அளவில் புகழ்பெற்ற படைப்பாளி. இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைச்சென்றவர். பஷீரின் படைப்புகள் பல ம..
Vanavasam
1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனத..
Vazhkaiyin Yathaarthangal Ethu Sari Ethu Thavru
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் தேர்ந் எடுக்க வேண்டிய சூழல் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்ன செய்வது? எதை செய்யாமல் விட்டுவிடுவது? வாழும் மனிதவர்க்கத்திற்கு ஒவ்வொரு நொடிப்பொழு..
Vedikkai Parppavan
தன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது! வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வர..
Verriar Elvinum Avarathu pazhanduikalum
இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின். கிறித்தவ மதபோதகரின் மகன..
Vinaya
மலையாளத்தில் எழுதப்பட்டவைகளில் மிகவும் அசாதாரணமான ஒரு சுய சரிதையாகவே நான் வினயாவின் இந்த நூலைப் பார்க்கிறேன். சுயசரிதைகள், பொதுவாகவே முதியோர்களின் வேள்விப் பணியாக இருக்கும் நிலையில..
Vindhya Enum Theetral
விந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நீலி பதிப்பகத்தின் முதல் நூலாக வெளியாகிறது. அம்பைக்கு முந்தைய தலைமுறை பெண் எழுத்தாளர்கள் மரபின்மீது பற்றுள்ள, நேர்மறை அ..
Vizhithiruppavanin Iravu
நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கியப் பிம்பங்களை தாண்டி அவர..
Yaanai Doctor K
யானை டாக்டர் கேயின் முக்கியத்துவம் இந்தியர்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும் வெளிநாட்டு அறிஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்நிலையில், டாக்டர் கே பற்றிப் பொதுவெளியில் விரிவான பதி..
Yederum Ezhuthu
உண்மை நிர்வாணமானது. அதற்கு எந்தவித ஆடையும் அவசியமில்லை. அப்படித்தான் இது. இதை - வாசிக்கும்போது உணர்ந்து கொள்வீர்கள். நடந்த நிகழ்வுகளை, அவ்வாறே குறித்து இருக்கிறேன். எந்தவிதமான ஆடை ..













