Refine Search
Sivappu Sinnangal
சிவப்புச் சின்னங்கள்ஒரு காலகட்டத்தின் பாய்ச்சலையும் மூச்சிரைப்பையும் அடையாளப்படுத்தும் எம். சுகுமாரனின் குறுநாவல்களின் தொகுப்பு. மலையாள மண்ணையும் சமுதாயத்தையும் மனங்களையும் சிவக்..
Suzhalum Sakkarangal
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்..
Thaayumaanaval
உயிர்க் கருணையைச் சுட்டும் ஒரு சிறந்த சிறுகதை "அழைப் இந்த அற்புதக் கதையில் 'வீடு' பின்னணியாக நிலவும் வலுவான மானசீக கதாபாத்திரம்: படைப்பூக்கம் மிக்க வேணு சூழலின் துண்ட கிரகிப்பாளர..
Thalaipillathavai
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான 'மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த ந..
Thiruvetkai
தெய்வீகன், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்,முப்பதாண்டு காலமாய் நிகழ்ந்த மானுடப் பேரழிவைப் பற்றி எழுதப்படும் ஈழப் புனைவுகள் பலது. அனுபவ..
Thuyilatha Oozh
ஈழ இலக்கியம் எனும் சொல்லாடல் பரப்பிற்குள் நிகழ்ந்துவரும் ஆதரவு -எதிர்ப்பு வெறுப்பு என்ற பல்வேறு துருவ நிலைப்பாடுடைய சிருஷ்டி கர்த்தாக்களின் கதைகள் அடங்கிய முதல் தொகுப்பு இது. ‘து..
Vaal Velli
அன்றாடங்களின் நிரந்தர அட்டவணையில் இயந்திரம்போல் உழல்கிற வாழ்வில் தற்செயலாய் தோன்றி மறையும் அற்புத கணங்கள்.எங்கோ யாரோ சந்திக்க வேண்டிய ஒரு பிரச்சினை இன்னொருவரின் தலையில் விடியும் ..
6 Vathu Wardu
சாவானது வாழ்வின் முறையான, நியாயமான இறுதி முடிவாய் இருக்கையில், மக்களை ஏன் சாக விடாமல் தடுக்க வேண்டும்? கடைக்காரர் அல்லது எழுத்தர் ஒருவரது வாழ்வை ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு ந..
Of Men Women And Witches
The great Tamil novelist Jeyamohan came from the region of Tamil Nadu that originally belonged to Travancore (in Kerala), and grew up in a unique, syncretic culture straddling t..
Puthumaipithan Mozhipeyarpugal
எல்லாம் ஒன்றே என்ற விஸ்தாரமான வேதாந்தத்தைக் கதைத்துக்கொண்டிருந்தாலும், நமது மனவரம்பை ஒட்டுத்திண்ணை எல்லைக்கு வெளியேவிட விருப்பமில்லாமல் இருப்பவர்களும், உலகத்தில் சொல்லவேண்டியதையெ..













