Refine Search
Batch Enum Naikutty
இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகி..
Biriyani
சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பெரும்பாலான கதைகள் முற்றிலும் கேரள கலாச்சாரத்தில் மட்டும் ஊன்றாமல் எந்த இந்தியக் கலாச்சாரத்துக்கும் பொருத்தமாக இருப்பதைக் காணலாம். ஏனெனில் இவை மனித வாழ்வின..
Bodhamum Kaanadha Bodham
இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகி..
Darwinin Vaal
கண்முன் காணும் இருப்பினைத் தாண்டி பயணிக்க விழைவிருந்தால்... இருப்பை இல்லாமலாக்குவதும், இன்மையை இருப்பாக மாற்றுவதும், மாய மற்றும் யதார்த்த உலகிற்குள் மாறி மாறி நம்மை பயணிக்கச் செய்வ..
Emarum Kalai (Ezhuthu)
தமிழில் இன்று எழுதிவரும் எழுத்தாளர்களில் ஆகப் பெரிய கதைசொல்லி யுவன் சந்திரசேகர்தான். அதி நவீனக் கதைசொல்லி, அவருடைய கதைகளை என்னால் ஒருபோதும் சொற்களாக வாசிக்க முடிந்ததில்லை. ஒலியலகுக..
Gandhiyodu Pesuven
தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது. காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார். காந்தி த..
Gilgamesh Kaaviyam
உலகின் நாகரீகத் தொட்டில் என்று போற்றப்படும் மெசபொடோமிய நாகரிகத்தின் நன்கொடையே இந்த கில்கமெஷ் காவியம். நான்காயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் முகிழ்ந்திருந்தாலும், இன்றலர்ந..
Goethe Enna Solliyirundhaal Enna
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாக..
Guitar Isaikkum Thuravi
நம் பிரபஞ்சம் அணுக்களால் அல்ல, கதைகளால் ஆனது என்கிறார் கவிஞர் முரியல் ருகீசர். கதை தான் அன்றாடம் என்பதற்கான வெளி உருவத்தைக் கொடுக்கிறது. இந்தத் தொகுப்பில் பதினெட்டுச் சிறுகதைகள் இட..
Irandam Leprinant
ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே.நேரடியாகக் கதையைச் சொல்லும்இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண..
Irandu Poonaikuttikal
இரண்டு பூனைக்குட்டிகள் வெவ்வேறு வழிகளில் செல்கின்றன. திரும்பி வரும்போது அந்தப் பூனைக்குட்டிகளின் இயல்புகள் எப்படி இருக்கின்றன என்பதை விளக்கும் எளிமையான புனைவுக் கதை இது. 14 ..
Irandu Varthaikalum Moonru Thuravikalum
சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்க..















