Refine Search
Sakthiyogam
மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக் கதைகள்...
Sari Seyya Mudiyatha Siru Thavarukal
ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை, பிரபஞ்சத்தின் இருப்பை, ஒரு எளிய சூத்திரமாக்கிவிட முடியும் என்றே படுகிறது - இருமைகள் உருவாக்கும் தொலைவும், அவற்றுக்கிடையிலான ஊசலாட்டமும் என. இம்மை மறுமை ..
Silanthi
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் நெடுங்கதைகள். மாயம், மாய எதார்த்தம், அறிவியல் புனைவு, அண்டவெளிப் புனைவு, அமானுடப் புனைவு, வினோதப் புனைவு என அனைத்து இயல்முரணிய வகைக..
Siragugal Muriyum
தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக விளங்கும் அம்பையின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. அம்பையின் இன்றுவரையிலுமான கதைகளில் காணப்படும் படைப்பின் வீரியம் அவரது முதல் தொகுப்பிலேயே முழ..
Sithan Pokku
பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ..
Sivappu kazhuthudan Oru Pachaiparavai
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை...
Sivappu Riksha
ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையும..
Sivappu Sinnangal
சிவப்புச் சின்னங்கள்ஒரு காலகட்டத்தின் பாய்ச்சலையும் மூச்சிரைப்பையும் அடையாளப்படுத்தும் எம். சுகுமாரனின் குறுநாவல்களின் தொகுப்பு. மலையாள மண்ணையும் சமுதாயத்தையும் மனங்களையும் சிவக்..
Srirangathu Devathaikal
தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீன..
Suzhalum Sakkarangal
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்..
Thaayumaanaval
உயிர்க் கருணையைச் சுட்டும் ஒரு சிறந்த சிறுகதை "அழைப் இந்த அற்புதக் கதையில் 'வீடு' பின்னணியாக நிலவும் வலுவான மானசீக கதாபாத்திரம்: படைப்பூக்கம் மிக்க வேணு சூழலின் துண்ட கிரகிப்பாளர..
Thalaipillathavai
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான 'மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த ந..
Thanimaiyin Noor Andukal
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் கா..
Thiruvetkai
தெய்வீகன், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், முப்பதாண்டு காலமாய் நிகழ்ந்த மானுடப் பேரழிவைப் பற்றி எழுதப்படும் ஈழப் புனைவுகள் பலது...















