Refine Search
Paranthu Poivittan
எட்கர் கீரத் எழுதிய சமகால ஹீப்ரு மொழிச் சிறுகதைகள் சிலவற்றின் சிறப்பானத் தொகுப்பு இந்நூல். பூரண யதார்த்தமாக வளர்ந்து மிகையதார்த்தமாக முடிதல், எதிர்பாரா நிறைவை முன்வைத்தல், மொத்தச்..
Pathinettam Nootrandin Mazhai
Jigsaw Puzzleல் ஒரு சில்லு இன்னொரு சில்லைப்போல இருப்பதில்லை. இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு..
Peikottu
நாஞ்சில் நாடனின் படைப்புகள் அனைத்துமே, அவர் காட்டும் பிரதேசத்தின் மொழியினாலும் உயிர்த் துடிப்பினாலும் விம்மிக் கொண்டிருப்பவை. அவர் எழுப்பிக் காட்டும் வாழ்க்கை உள்ளூரின் வண்ணங்களாலு..
Pereetchai
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர..
Periyammai
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், நீள்கதைகள், குறுங்கதைகள் அவற்றுக்கு உகந்த கதை வடிவத்தை அடைந்துள்ளன. காட்சி விவரணைகள் கதைகளுக்கு புதிர்த்தன்மையை அளிப்பதாக மாறுகின்றன. ஒரு நீள்கத..
Perumarangal Vizhum Pothu
சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ்.மாதவன். நவீனத்துவத்தை அடியொற்றி இயங்கியவர். எனினும் அதன் பொதுப் போக்கிலிருந்து ..
Piragoru Iravu
தேவிபாரதியின் இந்த நான்கு கதைகளையும் வாசிக்கையில் எனக்கு வசப்பட்ட கருத்து இலக்கியப் புனைவில் அவருடைய முதன்மையான கவனம் கவிந்திருப்பது மனிதச் செயல்பாடுகளின் அறச் சார்பின் மீதுதான் என..
Prandhu
சிறுகதைகளின் வரலாறு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும் காலப்பகுதியில் முன்னேர் அல்லாத. கழுத்தேர் அல்லாத, கடைசி ஏரும் அல்லாத எனது கதைகளும்.'பிராந்து' எனும் தலைப்பில் இவை பதிவாகின்ற..
Prayaanam
உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந..
Puviyeerpukkattanam
அ. முத்துலிங்கத்தின் கதைகளில் சுவாரசியம் இருக்கிறது. எளிமை இருக்கிறது. நவீனம் இருக்கிறது. அங்கதம் இருக்கிறது. அவரது கதைப் புலங்கள் இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், ..
Raavi Nathiyil
மனிதன், அவனது நானாவித அனுபவங்கள், பலம் பலவீனங்கள், ஆசாபாசங்கள் - போன்ற பல உணர்வுகளையும் யதார்த்தமாகச் சித்தரிக்கும் ஓர் அபூர்வ சிறுகதைத் தொகுப்பு...
Rajendra Singh bediyin Thernthedutha Sirukathaikal
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் : சதாத்ஹசன் மண்டோ, க்ரிஷன்சந்தர் மற்றும் ராஜிந்தர் சிங் பேடி இம்மூவரும் 20ஆம் நூற்றாண்டின் உருது இலக்கிய முக்கோணத்தை உருவாக்கியவர..
Rose Colour Aanai
சிவசங்கர் எஸ்.ஜே.வின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இது. முந்தைய இரு தொகுதிகளிலுமிருந்த கோட்பாட்டு விசாரணைகள், வடிவப் பரிசோதனைகள், அடர்த்தியான சொற்சேர்க்கைகள், வாக்கிய அமைப்புகள் போன்..
Saaras Paravai Onrin Maranam
மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்..















