Search
Products meeting the search criteria
Nagulan 100
புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழ..
Aathipazhi
அம்மா இருந்தால் ரெங்கநாயலு இப்படி கஷ்டப்படுவாளா? தாய் வளர்ப்பில்லாத பொம்பளப் பிள்ளைகள் இருக்கவே கூடாது. எவ்வளவு வேலை. அவள் ஒரு நாள் உட்கார்ந்தால் அந்த வேலையை அவ்வளவு பேரும் முதல்சா..
Agathi
1996ஆம் ஆண்டு தொடங்கி மொழிபெயர்ப்புகளைச் செய்துவரும் அசதாவின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை புதுஎழுத்து, கல்குதிரை, உன்னதம், புதுவிசை, தொனி போன்ற இதழ..
Anton Chekov Kathaigal
நவீனச் சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் ஆன்டன் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதை வடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு நுட்பம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும் செகாவின் அழ..
Appan
யாரோ ஒருவர் தன் தந்தையைப்பற்றிப் பாடும்போது நம் மனம் ஏன் கனத்துப் போகிறது என்பது சொல்லில் வடிக்கமுடியாத ஒரு விசித்திரம். அழகுநிலா தன் தந்தைக்காக இப்புத்தகம் வழியாகச் செதுக்கியெ..
Bodhamum Kanatha Bodham
இன்றைய தலைமுறை இளையோரிடம் உலக இலக்கியத்தை அறிமுகப்படுத்தி அவர்களது வாசிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கில் மாமேதைகளின் மிக முக்கியமான கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகி..
Irandam Leprinant
ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே.நேரடியாகக் கதையைச் சொல்லும்இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண..
Jameela
நான் 1928ல் பிறந்தேன். தொழில் நுணுக்கப் பள்ளியிலும் கிர்கீஸிய விவசாயக் கல்லூரியிலும் கற்றுத் தேறினேன். நான் எழுத ஆரம்பித்தது 1953ல். இப்போது எனது கதைகளின் ஒரு தொகுதி ருஷ்ய மொழிய..
Kadaisi Varugai
லத்தீன் அமெரிக்காவின் முன்னோடி எழுத்துதாரிகளின் கதைகளும், லத்தீன் அமெரிக்காவுக்கு வெளியே எழுதப்பட்ட மாய எதார்த்தப் படைப்புகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றுள் சில நெடுங்..
Kadavulin Iruthi Yaathirai
எழுத்தாளரை தன்னியல்பாக உரையாட வைப்பது ஒரு கலை. அதை நேர்காணல்கள் செய்கின்றன. பாரிஸ் ரிவ்யூவின் 'Art of Fiction' தொடரில் வந்த நேர்காணல்கள் உலகப்புகழ் பெற்றவை. ஜீன் ஸ்டெய்ன், பீட்டர் ..
Kafkavin Nunmozhikal
மனிதகுலத்திற்கு முனு உன்னை சோதித்து அறிவாய். அது சந்தேகப்படுபவனை சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும் கற்றுக்கொடுக்கும்...
Moonru Ratha Thulikal
இத்தொகுப்பில் இடசியெற்றுக் கதைகளின் பரப்பீல் கிடுகதையின் சளோடியாக அறியப்படும் அடகர் ஆவன் போ தொடங்க பின் நவீனத்துவ புனைகதையானமான டொனால்ட் பார்த்தல்மே வரையாEN நீட்சியைக் காணலாம். ..
Nam Kaalathu nayagan
எழுத்தாளர் நம் காலத்து நாயகன் என யரைக் குறிப்பிட்ட ருக்கிறார் என்று அறிய று அறிய 6வ்லோருக்கும் ஆவல் உண்டாயிற்று நாயகர்களைப் போல செய்ய முயல்வதும் அவர்களை ாட்டாகக் கொள்ளுவதும் மக்..
Nirvana Kuralgal
மண்டோ மட்டுமே மனிதனுக்குள்ளிருந்த கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதை தன்னுடைய படைப்புகளில், அந..















