Refine Search
Kavithaiyin Matham
முழுமையின் முழுவாழ்வின் கண்ணீர் என்றொன்றும் காதல் என்றொன்றும் இருக்கவே இருக்கிறது ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும் அமைதி என்பதும் அதுதான். கவி..
Kural - Kavithaiyin Needhi
தமிழகத்திலுள்ள திருக்குறள் வாசிப்புகள் குறளை தமிழியக்க அரசியல் அல்லது திராவிட அரசியல் சார்ந்து அணுகுபவை. ஆகவே குறளை எளிமையான உலகியல்நீதியைச் சொல்லும் நூலாகக் குறுக்குபவை. ஜெயமோகன..
Kuralinidhu
ஜெயமோகன் கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நிகழ்த்திய குறள் பற்றிய தொடர் உரையின் நூல்வடிவம் இது. உரை என்பதனால் சரளமான ஓட்டமும் உணர்ச்சிகரமான வேகமும் கொண்ட இந்நூல் எளிமையான வாசி..
Maiyam
உலக நாயகன் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக மய்யம் எனும் பத்திரிகையை 1987-ல் தொடங்கினார். திரைப்பட ரசிகர்களின் ரசனையும், அறிவுத் தேடலும் மேம்பட வேண்டும்; சமுதாய முன்னேற்றத்திலும் நற்பண..
Maraikkappatta Mirudhanga Sirpikal
ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள்? பசு, ஆடு, எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து, ஒத்திசைவுடன் வினைய..
Mudhal Suvadu - Ilakkiya Munnodigal - 1
ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் இருபதுபேர் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் முதல் நூல் இது. இந்நூலில் புதுமைப்பித்த..
Naan Kanda Mahatma
அவினாசிலிங்கம் கோவையில் இராமகிருஷ்ணா வித்யாலயம் என்னும் பள்ளியைத் தொடங்கி நடத்திவந்தார். காந்தியடிகளோடு பயணம் செய்த தி.சு. அவினாசிலிங்கம். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக..
Nagulan 100
புதுமைப்பித்தன், பிரமிள், மா. அரங்கநாதன், அபி, தேவதச்சன் எனத் தொடரும் தமிழ் இலக்கியவழிச் சிந்தனை மரபின் முக்கியமான கண்ணி நகுலன். மனித இருப்பின் ஆதார அம்சமாகத் தோல்வியைப் பார்த்த எழ..















