Refine Search
Kambalai
கம்பனிடம் யாசகம் பெற்றால், 'ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று. ஒரு பூசை, முற்றவும் நக்குபு புக்கென, ஆசை பற்றி அறையலுற்றேன். அர்த்தமாகும் மொழியிலும் எழுதலாம். அலையடித்து ஓசை எழுப்பும் ..
Karakarappin Madhuram
கவிஞர் இசையின் சமீபத்தியக் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். மிகுதியும் கவிதைகளைப் பற்றிய கட்டுரைகள் இதில் உள்ளன. வாசகருக்கும் கவிதைக்குமான அந்தரங்க இடைவெளிக்குள் பயணிக்..
Kathavilasam
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு.தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘க..
Kavimani - Ninaivodai - Sundara Ramasamy
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் ச..
Lighta Poramaipadum Kalaignan
பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணகுணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில..
Maalai Malarum Noi
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் க..
Mahatma Ayyan Kaali
பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போ..
Maipothi Vilakku
சிறந்த கவிஞரும் விமரிசகருமான க.மோகனரங்கன் சமகாலத் தமிழ் இலக்கியம், இலக்கிய முன்னோடிகள்பற்றி சமீபத்தில் எழுதிய விமரிசனக் கட்டுரைகளின் தொகுதி இது. இவரது பிற நூல்கள் இடம் பெயர்..
Medaipechin Ponvithikal
இந்நூலின் நோக்கம் தரமான, செறிவான மேடை உரையை வழங்க விரும்புகிறவர்களுக்கும், கேட்க விரும்புகிறவர்களுக்குமானது. சிற்சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், எவராலும் கருத்தாழம் மிக்க சொற்ப..
Mozhi Pookkum Nilam
நாவல் சிறுகதை கவிதை மொழிபெயர்ப்பு ஆகியவழியாக தமிழ் இலக்கியத்தின் வளமைக்கு சீரிய பங்களிக் கந்திருக்கும் எழுத்தாளர்களைக் குறித்த கட்டுரைகள் இவை ..
Na.Parthasarathy - NInaivodai - Sundara Ramasamy
எழுத்தாள நண்பரான நா. பார்த்தசாரதி உடனான சுந்தர ராமசாமியின் அனுபவப் பதிவுகள் இந்நூல். அளவுச் சுருக்கத்தில் சு.ரா.வின் மற்ற ஒன்பது நினைவோடைக் குறிப்புகளிலிருந்து இந்நூல் மாறுபட்டது...
Na.Pichamurthy India Ilakkiya Sirpigal
ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்ந. பிச்சமூர்த்தி (15.08.1900 -4.12.1976):ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி,77தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். ந..
Na.Pichamurthyin Kalai - Marabum Manidha Neyamum
ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுக..
Naanjil Naattu Vellalar Vaazhkai
கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார்; நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மா..
Nagalisai Kalaignan
அறிந்தோ அறியாமலோ திரை இசைதான் தமிழர்களின் குருதிநாளங்களில் ஓடு கிறது. சமகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் எல்லா விமரிசைகளுக்கும் சினிமாப் பாடல்களே வடிகால். அந்த வடிகாலில் இசைப் பெருக்கை..
















