Refine Search
Avaravar Kaimanal
மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்..
Isai kavithaikal
பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு..
Ithuvum Than Athuvum Than
ஆரம்பநாளிலிருந்து எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு ‘தீராப்பகல்’ 2016இல் வெளிவந்தது. ஏழு வருடங்களுக்குப் பிறகு இந்தத் தொகுப்பு. முன்னொரு முறை, புனைகதை பகற்கனவு என்றும், கவிதையைக் க..
Kaaladiyil Aagayam
ஆனந்தின் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சு..
Kaividappadum Kaaval Deivangal
-அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விவாதத் தளத்திற்குள் கொண்டுவரும் இயல்பைக் கொண்டவை B.R. மகாதேவனின் கவிதைகள். அழகிய காட்சிப் பதிவுகள், மனித உறவுகளின் நுட்பமான அடுக்குகள், விலங்குகளி..
Kallaa Pizhai
எழுத்தறிவித்தல்முன் நடந்தவர்கள் பதித்த தடத்தில் எவரெவரோஏற்றிவைத்தவிளக்குகளின்வெளிச்சத்தில்தான்இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்இருப்பினும்இதுகாறு மெனக்கு வழியிடையே காலையிடறும் சிறுகல்ல..
Kodaikaala Kurippukal
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் - படுத்தாமல்..
Kodunkaatril Oru Vilakku - Lallavin Kavithaikal
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் ..
Meegamam
ஒரு முத்தத்தின்ஈரம் போதும் பிறகெப்போதும்களையவியலாப்பித்தின் வித்துகளநம் மூளை மடிப்புகளினின்றும் முளைத்தெழும்..
Meenavanum Thanga Meenum
புஷ்கின் அழகும் அறிவும் மிகுந்திருக்கும் கற்பனைக் கதைகளின் ஆசிரியர். கவிதை அழகிலும் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளியிடுகின்ற ஆற்றலிலும் இன்றுவரை எவரும் புஷ்கினை விஞ்சியதில்லை..
Na.Pichamurthyin Thernthedutha Kavidhaikal
பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப..
Naangal Mehangaludan Vilaiyadi Kondirundhom
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக போர் பற்றிய தகவல்களும் காட்சிகளும் கணக்கின்றி பொதுவெளியில் பகிரப்படுகின்றன. இந்தப் பெருக்கம் நம் மனசாட்சியை உலுக்குவதற்கு பதிலாக அவற்றை வெறும் ப..
Nayagan Villain Matrum Gunachithiran
உற்றறிந்த புலங்களைத் தாண்டி ஒரு புதிய வெளிக்குள் இசையின் கவிதைகள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன ஆயினும் அவருடைய கவியுலகின் என்பும் தசையுமான எளிமையும் பகடியும் இந்தக் கவிதைகளிலும் உண..
Neelamani Kinna Neeril Thonrum Nila
பிஹாரி காதலை மிக உயர்ந்த தளத்தில் வைத்துப் போற்றுகிறார். அது அவருக்கு வெறும் காமம் சார்ந்ததல்ல. பொங்கிப் பெருகும் இளமை விழைவின் முன் மற்ற அனைத்துமே நதியின் வெள்ளத்தில் அடித்துச்&..
Paathi Pazhutha Koyyavaipol Boomi
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக..















