Refine Search
Udainthu Ezum Narumanam
கவிதை நிகழ்வதற்கான புதிய சாத்தியங்களை எப்போதும் கண்டடைந்தபடியே இருக்கும் இசை, தன் கவிப்பிரக்ஞையில் திறக்கப்படாதிருந்த புத்தம்புதிய சன்னல்களை இத்தொகுப்பில் திறந்து பார்த்துள்ளார். ந..
Vazhukkupparai
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் ச..
Veru Veru Suriyankal
சந்திராவின் 'வேறு வேறு சூரியன்கள்' தொகுப்பின் கவிதைகள் பிரமாண்ட காலவெளிக்குள் உணர்வுகளைக் கட்டமைத்து வெளிப்படுகின்றன. அவை வெறுமனே கற்பனைகளால், வெற்று வித்தைகளால் நிரப்பப்படாமல் வாழ..
Vilaiyada Vandha Endhira Boodham
புதிய சொல்முறைகள் சாத்தியம்தானா என்ற தேடல் மட்டுமின்றி பழைய பாணிகள், வடிவங்கள், சொல்லடுக்குகளுடனான பிணக்கும் விடுபடலும் பெருந்தேவியின் கவிதை எழுத்தை நெறிப்படுத்துகின்றன. கவிதை கொண்..
Irandu Elikal Irandu Vazhikal
கொல்லையில் பசுக்கள்தெய்வம்போலநின்றுஅசைந்து கொண்டிருக்கின்றனமுன்பக்கக் கொன்றைதெய்வம்போல நின்று ஆடிக் கொண்டிருக்கிறதுதழுவிய காற்றுஉள் வந்து நிறையும்வீட்டினுள்தெய்வம்போலேகுழந்தைகள்விள..
Kathalin Kuruvaal
விடுதலைக்கு முந்தைய இந்திய இலக்கிய மரபில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவர் மீரா. அவர் தன் கவிதைகளில் கண்ணனின் மீதான பக்தியையும் பிரேமையையும் உணர்வெழுச்சியுடன்..
Plum Cake
உனது அன்றாடம் வறியதாய் தோன்றினால் அதை குற்றம் சொல்லாதே, பிரச்சினை உன்னிடத்தில்தான் என தெரிந்துகொள். அதன் செல்வங்களை அள்ளியெடுக்கும் கவிஞனாக இன்னும் நீ ஆகவில்லை என்பதே உண்மை. ஏனெனில..
Sangili Boodham
கவிதை எனக்கு என் வாழ்வின் பெரிய துயர்களுடன், சிறிய சந்தோஷங்களுடன், என் பயங்களுடன் இருப்பதாகவும் இல்லாததாகவும் நான் மாற்றி மாற்றி நினைத்துக்கொள்ளும் கடவுளுடன் உரையாடும் ஊடகம்.கவிதைய..











