Refine Search
Kaaval Kottam
காவல் கோட்டம் தமிழின் மிகச்சிறந்த ஐந்து நாவல்களுள் ஒன்று.வளமார்ந்த மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், குறிப்புணர்த்தும் தன்மை...தமிழ் இலக்கிய மரபின் தனிச் சிறப்பான நிலமும் பொழுதும் ..
Kabadavedathaari
'முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.' - மோகன் சுவாமிநாதன் 'Amazing Socio-Political satire.' - கார்த்திக் 'மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல்,..
Kabar
கே. ஆர். மீராவின் படைப்பாளுமையில் கனன்றெரிவது பெண்மைதான் என்ற உண்மையை கபர் நாவலும் உறுதிப்படுத்துகின்றது. அதன் தீக்கொழுந்து சுயமரியாதையினுடையது. அந்தச் சுயமரியாதை மனிதத்தன்மையின் ஒ..
Kachar Kochar
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சார் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக, நுணுக்கமாக, மனதைத் தொடும் வக..
Kadaisi Kattil
என்னதான் சொல்லுங்கள், வாழ்வு எல்லோருக்குமே ஒரு இரகசியத்தை ஒழித்து வைத்திருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவர் இரகசியத்தை இன்னொருவர் அறிய முடியாது. பரவாயில்லை. ஆனாலுதானே அறியமுடியாமல் த..
Kadaisi Puthirpaathai
மிகப் பெரிய செல்வந்தனாக இருக்கும் தொழிலதிபர் சோம் பாஸ்கருக்கு எதிலும் மனத்திருப்தி ஏற்படுவதில்லை. அமைதியிழந்து எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான். "எனக்கு வேண்டும் வேண்டும் " என்ற ஒலம்..
Kadalpurathil
துளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளா..
Kalangiya Nadhi
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக..
Kaliyin Kathai Vaya Bypass
கலியின் கதை என்ற இப்புதினம் கிஷோர் பாபு என்பவர் மூன்று வித வாழ்க்கைகளை எதிர்கொள்வதை உண்மையும் கற்பனை யும் கலந்த நிலையில் எடுத்துக்காட்டுகிறது. கிஷோர் பாபுவைக் கதாநாயகனாகக் கொண்ட ஒர..
Kamba Nadhi
-‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ..
Kanamihir Medu
இப்புதினத்தில் ஆதிகாலக் காட்டு வாழ்க்கையின் பிரதிநிதிகள் பாதங்கி, ரஞ்சா, மதுரா, நிமேஷ், பகன், அர்ஜமா முதலியோர். சமகாலப் பிரதிநிதிகள் ரஞ்சா, ஈஷா, நிஷித், சமீர் முதலியோர். இவர்களை வை..
Karaiyellam Senbagapoo
‘கரையெல்லாம் செண்பகப்பூ’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான் கல்யாண..
Karamazov Sagotharargal - (1- 4 part)
கரமசோவ் சகோதரர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் உச்சபட்ச சாதனையாகக் கருதப்படும் உலக இலக்கியப் பெரும்படைப்பு.மனித மனத்தின் இருண்ட ஆழங்களையும், ஒளிமிகு சிகரங்களையும் ஒருசேரக் காட்டும் பேரிலக்கிய..
Katradhaal
தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனு..















