Refine Search
Tharooq
ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியா விற்குச் சென்ற இங்கிலாந்துக் குட..
Tharunizhal
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின..
Theertha Yathirai
தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் வீடு துறந்து வெளியேறும் ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான..
Thirkottoor Novelkal
யு.எ.காதர் 1935ல் பர்மாவில் பிறந்தார். தாயார் பர்மாவிலுள்ள 'மாமதி'. தந்தையார் மலையாளியான மொய்தீன் குட்டி ஹாஜி. இவரது இவரது ஏழாவது வயதில் இவர் கேரளாவுக்கு வந்தார். கொயிலாண்டியில் ..
Thistha Nathikaraiyin Kathai
தேபேஷ் ராய் வங்க தேசத்தில் (பங்களா தேஷ் ) பங்களா மாவட்டத்தில் பாக்மாரா கிராமத்தில் 1936-ஆம் ஆண்டு பிறந்தார். வடக்கு வங்காளத்தில் ஜல்பாய் குடியில் ஆனந்த சந்திர கல்லூரியில் விரிவு..
Thottiyin Magan
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல..
Throupathiyin Kathai
பாரதத்தில் அனைவரும் நன்கறிந்த மாதர்குலத் திலகம் திரௌபதி. இவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்திருக்கக்கூடியதற்கு அப்பாலும் துயரங்களும் சோதனைகளும் நிறைந்தது என்பதை விளக்குகிறது. "யக்ஞசேன..
Uravugal
-தமிழின் முன்னோடிப் படைப்பாளர்களில் ஒருவரான நீல. பத்மநாபனின் ‘உறவுகள்’ எல்லோருக்கும் நெருக்கமான கதையைக் கொண்ட நாவல்.ஒவ்வொருவரின் உறவினர்களும் எப்படியிருக்கிறார்களோ, அவர்கள்தான..
Vaasavechvaram
நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ‘வாஸவேச்வரம்.’ கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட..
Veliyetram (HB)
சுதந்திரமான வெளியில், வேர் பிடிக்காமல் அலைகிற தனிமனிதனாக என்னை வனைந்துகொள்ளும் பகற்கனவுகள் வெகுகாலம் என்னுடன் இருந்தன. திருமணம் ஆகி, மனதிற்குகந்த மனைவியும் குழந்தைகளும் அமைந்தபிறகு..
Velvithee
எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட ..
Verum Thaanai Nilai Ninra Tharparam
எவ்வுயிரிலும் நிகழ்கிறது ஓய்வற்ற வளர் உருமாற்றம், மண் விண் எங்கிலும் கணத்திற்குக் கணம். தன்னியல்பில் ஓர் உயிரின் வாழ்வே இந்நூல் எனினும் அதனுடனான அனைத்துயிர்களின் துயரம் விசாரம் உ..
Vethalam Sonna Kathai
வேதாளம் சொன்ன கதை யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டமவை சுவாரஸ்யமானவை எனினும் நேர்கோட்டில் நிகழாதவை நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் ஆனால் கதைக்..
Vidiyal Mugam
இந்திய ஆங்கில இலக்கிய மும்மூர்த்திகளில் ஒருவராக ராஜாராவ், ஆர்.கே. * நாராயன் ஆகியோருடன் கொண்டாடப்படுகிறார் முல்க் ராஜ் ஆனந்த் (1905 2004). பஞ்சாபி, இந்தி சொல்வழக்குகளை ஆங்கில..















