Refine Search
Veliyetram (HB)
சுதந்திரமான வெளியில், வேர் பிடிக்காமல் அலைகிற தனிமனிதனாக என்னை வனைந்துகொள்ளும் பகற்கனவுகள் வெகுகாலம் என்னுடன் இருந்தன. திருமணம் ஆகி, மனதிற்குகந்த மனைவியும் குழந்தைகளும் அமைந்தபிறகு..
Velvithee
எம். வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’, தமிழ் நாவல்களில் மிக அரிதாகவே பேசப்பட்ட சௌராஷ்டிரா என்ற ஒரு சமூகத்தைப் பற்றிய நாவல். ஒரு திறமையான நெசவாளியாக கண்ணன் உருவானவிதத்தை நினைவோட்ட ..
Verum Thaanai Nilai Ninra Tharparam
எவ்வுயிரிலும் நிகழ்கிறது ஓய்வற்ற வளர் உருமாற்றம், மண் விண் எங்கிலும் கணத்திற்குக் கணம். தன்னியல்பில் ஓர் உயிரின் வாழ்வே இந்நூல் எனினும் அதனுடனான அனைத்துயிர்களின் துயரம் விசாரம் உ..
Vethalam Sonna Kathai
வேதாளம் சொன்ன கதை யுவன் சந்திரசேகரின் எட்டாவது நாவல் இவரது நாவல்களுக்குப் பொது இலக்கணம் உண்டமவை சுவாரஸ்யமானவை எனினும் நேர்கோட்டில் நிகழாதவை நாவல் களம் அனேகமாக ஒன்றுதான் ஆனால் கதைக்..
Vidiyal Mugam
இந்திய ஆங்கில இலக்கிய மும்மூர்த்திகளில் ஒருவராக ராஜாராவ், ஆர்.கே. * நாராயன் ஆகியோருடன் கொண்டாடப்படுகிறார் முல்க் ராஜ் ஆனந்த் (1905 2004). பஞ்சாபி, இந்தி சொல்வழக்குகளை ஆங்கில..
Vinodhini
ரவீத்திரர் வரைந்துள்ள சிறப்பான நவீ ளங்களில் இது ஒன்றாகும். வங்க மொழியில் 'சோகேர் பாலி' என்ற பெயரில் 1902ல் இது முதன்முதலில் வெளியாகிய தற்கால பாணியான நவீனங்களில் முதலாவதென்ற தனிப்..
Viswaroopam
நேற்று விடிகாலை காசர்கோட்டில் இருந்து கிளம்பி அங்கங்கே கொஞ்சம் நின்று இந்தக் காளைவண்டி நகர்ந்தபடி இருக்கிறது. பூர்வீகர்கள் எப்போதும் போல் வண்டிக்கு முன்னால் ஆவி ரூபமாக நகர்ந்து வழி..
Wellington
வெல்லிங்டன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவத் தேவைகளுக்காக 1852 – 1860 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஊர். இந்த வரலாற்றுப் பெருமையைத் தவிர தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத இடம். இன்று..
Yaamam
இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன்விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது. இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் ..
Yeriyum Poonthottam
எரியும் பூந்தோட்டம் : ஒரே ஒரு தவறுதான் ஆனால் பின்விளைவாய் ஒரு மனிதன் மனதில் குடும்பத்தில் ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை பாதிப்புகள்? தப்பே செய்யாத ஒரு இளம் பெண்ணின் வாழ்..
Zorba Enra Grekkan
கசந்த்சாகீஸ் ஒரு மறுப்புவாதி தற்கணத்தின் மகிழ்ச்சியை மட்டுமே அவர் ஏற்கிறார். அந்த மகிழ்ச்சியை விடுதலையடைவதன் வழியாக மட்டுமே மனிதர்கள் அனுபவிக்க முடியும் என்பது அவரது வாதம். எவற்றில..
Agni Nathi
செல்வி குர் அதுல்ஐன் ஹைதர், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மதிப்பு மிக்க இஸ்லாமியக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பயின்று ஆங்கில இலக்கியத்தில் எம்..
Avan Kaattai Venran
தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப..















