Refine Search
Agathi
‘அகதி’, சா.ராம்குமாருடைய முதல் சிறுகதை தொகுதி. ஒரு குடிமைப்பணி அலுவலராக இருந்து கொண்டு தான் பார்த்த, இன்று வாழ்கின்ற உலகில் உள்ள மனிதர்களைப்பற்றிய அவரின் பதிவுகள். ஒவ்வொரு தருணத்தி..
Agni Saatchi
லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய இந்த நாவல் –அக்கினி சாட்சி 1977ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. நம்பூதிரிப் பெண்களின் அவல நிலையை அப்பட்டமாக நன்கு படம்பிடித்துக் காட்..
Akkarai Cheemaiyil
சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. ‘அக்கரைச் சீமையில்' ஒரு எழுத்தாளனின் வருகையை அறிவித்த இந்தத் தொகுப்பு, அந்தக் கதை ஆளுமையின் வளர்ச்சியையும் முன்னறிவித்தது. விதைக்குள் வ..
Amaithi Enpathu
கலைடாஸ்கோப்பை உருட்டி உருட்டிக் கண்ணால் பார்க்குந்தோறும் உள்ளே கிடைக்கும். வளையல் துண்டுகள் விதவிதமான தோற்றங்களைக் காட்டுவதுபோல கணந்தோறும் மானும்மனத்தின் கோலங்களை, வாழ்வின் தருண..
Ambikavum Edward Jennarum
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்..
Ameela
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் கா..
Americakari
அ. முத்துலிங்கத்தின் இக்கதைகள் புலம்பெயர்ந்தவர்களின் துயரத்தைப் பல்வேறு வகையான கதைமாந்தர்களின் உணர்ச்சிகளினூடே சித்திரிக்கின்றன. கதைகளில் நிழலாகத் தொடரும் அபூர்வமான அங்கதச் சுவை, க..
Amirdham
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வட..
Amma Vandhaal
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக்..
Anandhibayi Matrum Pira Kathaikal
புகழ்பெற்ற வங்காளி எழுத்தாளர் பரசுராம் (இயற்பெயர் ராஜசேகர் போஸ்) ஒரு பல்துறை மேதை. 1880ம் ஆண்டில் பிறந்த இவர் வேதுயியலில் முதுகலைப்பட்டம் பெற்றபின் சட்டம் பயின்று அதிலும் பட்டம் ..
Anbe Aramudhe
“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமா..
Andheri Membalathil Oru Sandhippu
பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம..















