Refine Search
Kaaval Kottam
காவல் கோட்டம் தமிழின் மிகச்சிறந்த ஐந்து நாவல்களுள் ஒன்று.வளமார்ந்த மொழிநடை, கூர்மையான உரையாடல்கள், குறிப்புணர்த்தும் தன்மை...தமிழ் இலக்கிய மரபின் தனிச் சிறப்பான நிலமும் பொழுதும் ..
Kachar Kochar
கன்னடத்தில் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வெளிவந்த மகத்துவமான புனைகதை காச்சார் கோச்சர். தற்கால பெங்களூரை எடுத்துக்கொண்டு இவ்வளவு உணர்வுபூர்வமாக, நுணுக்கமாக, மனதைத் தொடும் வக..
Kadaisi Varugai
லத்தீன் அமெரிக்காவின் முன்னோடி எழுத்துதாரிகளின் கதைகளும், லத்தீன் அமெரிக்காவுக்கு வெளியே எழுதப்பட்ட மாய எதார்த்தப் படைப்புகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றுள் சில நெடுங்..
Kadal Konda Nilam
புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமி..
Kadalpurathil
துளியை நுணுக்கமாகச் சித்திரிப்பதன் வழியாக, வெளியை அதன் விரிவோடு எழுப்பிக்காட்ட முயல்வது எழுத்தின் ஆதாரமான நோக்கங்களில் ஒன்று. இச் சிறுநாவலில் அந்த ரசவாதம் குறைந்த பக்கங்களுக்குள்ளா..
Kaividappadum Kaaval Deivangal
-அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விவாதத் தளத்திற்குள் கொண்டுவரும் இயல்பைக் கொண்டவை B.R. மகாதேவனின் கவிதைகள். அழகிய காட்சிப் பதிவுகள், மனித உறவுகளின் நுட்பமான அடுக்குகள், விலங்குகளி..
Kalangiya Nadhi
ஈடுகட்ட முடியாத இழப்பின் பிடியில் சிக்கித் தவிக்கும் அரசு அதிகாரியான சந்திரன் அஸ்ஸாமில் தீவிர வாதிகளால் கடத்தப்பட்ட இன்ஜினீயர் ஒருவரை மீட்கும் பணியில் முனைந்து ஈடுபடும்போது சந்திக..
Kallaa Pizhai
எழுத்தறிவித்தல்முன் நடந்தவர்கள் பதித்த தடத்தில் எவரெவரோஏற்றிவைத்தவிளக்குகளின்வெளிச்சத்தில்தான்இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன்இருப்பினும்இதுகாறு மெனக்கு வழியிடையே காலையிடறும் சிறுகல்ல..
Kamba Nadhi
-‘அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன,’ என்ற வரி நாவலின் இடையே வந்தாலும், அதற்கும் முன்பே எத்தனையோ விஷயங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. கம்பா நதி என ஒன்று ..
Karangu
நடப்புகளின் மீது சாமானியர்களுக்குஉள்ள'விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதான கழிவிரக்கத்தையும் எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும். தனித்துவமான மொழியில்..
Katradhaal
தமிழ்நாட்டு உயர்கல்விச் சூழலைக் களமாகக் கொண்ட நாவல். வளாக நாவல் (Campus Novel) என்ற இலக்கிய வகைமையின் புதிய வடிவத்தில் முன்னோடிப் படைப்பு என்று கருதத்தக்கது. புனைவு, அல்புனைவு, அனு..
Kodaikaala Kurippukal
யதார்த்த வாழ்வின் மீதான தேடல், விசாரணை சற்றும் மிகைப்படுத்தப்படாமல் ஆரவார மற்ற கவிதை அனுபவங்களாகத் தளமாற்றம் பெறுகின்றன. வார்த்தைகள் முறுக்கிக் கொண்டு அவஸ்தைப் படாமல் - படுத்தாமல்..
Kodaimadam
ஒரு நூற்றாண்டின் தொடக்கத்தில் நின்றபடி, ஒரு நூற்றாண்டு முடிவின் கனவு கலையும் மயக்கச் சித்திரத்தை வரைந்து காட்டுகிறது சாம்ராஜின் முதல் நாவல். ஒரு காலகட்டத்தின் எரிபொருளாய் கனன்ற சித..
Kodunkaatril Oru Vilakku - Lallavin Kavithaikal
இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஒரு கவிதை வாசகனாக லல்லாவின் கவிதைகளை அணுகும்போது உடனடியாக கவரும் அம்சம் அவற்றின் எளிமையும் நேரடித்தன்மையும்தான். தன் கவிதைகளில் அவர் பயன்படுத்தும் ..















