Refine Search
Malar Manjam
தி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘மலர் மஞ்சம்’. ‘கிராம ஊழிய’னில் 1940களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘அமிர்தம்’ போலவே இந்த நாவலும் ‘சுதேச மித்திரன்’ வாரப்பதிப்பில் 1960ஆம் ஆண..
Manju
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் தே..
Mannum Manitharum
சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு,கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை. ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வரும் வேளாண..
Marappasu
மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறத..
Maria Dhamuvukku Ezhuthiya Kaditham
அரை நூற்றாண்டுக்கும் மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் புதிய களங்கள், புதிய கூறுமுறைகள், மாறுபட்ட மொழி வெளிப்பாடுகள், கதையின் அமைப்பு சார்ந்த பரிசோதனைகள் ஆகியவற்றைக் க..
Masti Sirukathaikal
தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (1891-1986) ஒரு சிறந்த கன்னடக் கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் பத்த..
Meegamam
ஒரு முத்தத்தின்ஈரம் போதும் பிறகெப்போதும்களையவியலாப்பித்தின் வித்துகளநம் மூளை மடிப்புகளினின்றும் முளைத்தெழும்..
Meenavanum Thanga Meenum
புஷ்கின் அழகும் அறிவும் மிகுந்திருக்கும் கற்பனைக் கதைகளின் ஆசிரியர். கவிதை அழகிலும் உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் வெளியிடுகின்ற ஆற்றலிலும் இன்றுவரை எவரும் புஷ்கினை விஞ்சியதில்லை..
Meesan Karkal
புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடி..
Mookku
தீவிரவாதி, பத்திரிகையாளர், சுதந்திரப்போராட்ட வீரர், சாமியார், சூஃபி சமையல்காரர், காதலர், கப்பல் பணியாளர் என வாழ்வின் சகல கூறுகளினுள்ளும் உழன்று வாழ்ந்த, மலையாள எழுத்துலகில் காலங்க..
Moonru Ratha Thulikal
இத்தொகுப்பில் இடசியெற்றுக் கதைகளின் பரப்பீல் கிடுகதையின் சளோடியாக அறியப்படும் அடகர் ஆவன் போ தொடங்க பின் நவீனத்துவ புனைகதையானமான டொனால்ட் பார்த்தல்மே வரையாEN நீட்சியைக் காணலாம். ..
Na.Pichamurthyin Thernthedutha Kavidhaikal
பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப..
Naalukettu
எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘நாலுகெட்டு’ நாவல் வெளியான அறுபதாம் ஆண்டு இது. எழுதப்பட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் வாசக ஏற்புக்கு உரியதாகவும் இலக்கிய விவாதங்களில் எடுத்துக் காட்ட..














