Refine Search
Oru Paadagi Oru Maayapiravi
இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும்பாலான நிகழ்வுகள் தற்செயலாக நடக்கின்றன. முடிச்சுகள் சுலபமாக அவிழ்கின்றன. கதாபாத்த..
Oru Pinanthookkiyin Varalatru Kurippukal
சாகித்திய அகாதெமி விருது, தெற்காசிய இலக்கியத்திற்கான DSC பரிசு என்ற சர்வதேசப் பரிசு ஆகிய புகழ்மிக்க இரு பரிசுகளைப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் நாவல் இது. பார்சி சமூகத்தில் புறக்கணிப..
Otran
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார..
Otran
அமெரிக்காவிலுள்ள அயோவர் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் சென்ற அசோகமித்திரன், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புனைகதையுருவில் முன்வைக்கிறார..
Paathi Pazhutha Koyyavaipol Boomi
தமிழில் இந்திக் கவிதைகளை அறிமுகப்படுத்தும் முதல் தொகுப்பு. இந்தியின் மூத்த கவிஞர்களிலிருந்து இன்றைய தலைமுறை கவிஞர்கள் வரையிலுமான முக்கியமான கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக..
Paayasam
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நிலைத்து நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். &..
Pallakku Thookkikal
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள்&nb..
Pallikondapuram
காலச்சுவடு கிளாசிக் வரிசையில் வெளிவரும் ‘பள்ளிகொண்டபுரம்’ நீல. பத்மநாபனின் நாவல்களில் முதன்மையானது என்று சொல்லலாம். அனந்த நாயரின் துக்கம் கவிந்த வாழ்க்கையைச் சித்தரிக்கும் இந்த ந..
Paranthu Poivittan
எட்கர் கீரத் எழுதிய சமகால ஹீப்ரு மொழிச் சிறுகதைகள் சிலவற்றின் சிறப்பானத் தொகுப்பு இந்நூல். பூரண யதார்த்தமாக வளர்ந்து மிகையதார்த்தமாக முடிதல், எதிர்பாரா நிறைவை முன்வைத்தல், மொத்தச்..
Paruvam
பருவம்: மகாபாரதப் பெரும்போரை மையமாக வைத்துக் கற்பனையாகப் புனையப்பட்டது இந்நாவல். மகாபாரதத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சிகளையும் சாகசங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகுகிறார..
Pathinettam Nootrandin Mazhai
Jigsaw Puzzleல் ஒரு சில்லு இன்னொரு சில்லைப்போல இருப்பதில்லை. இந்த தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது. சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு..
Pathu Iravukalin Kanavukal
சொசெகியின் "பத்து இரவுகளின் கனவுகள்” மானுட வாழ்வின் படிநிலைகளாக விளங்கும் கதைகள் எனும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு மனிதன் தன் வாழ்வில் அனுபவிக்கும் அற்புதங்களையும் அவலங்களைய..














