Refine Search
Ramanikulam
90களின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் நிலங்களைக் கூறு போட்டு விற்றுக்கொண்டிருந்த அவலத்தையும் அதன் விளைவாக மனிதனுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளையும் பற்றிய நாவல் இது. ரமணிகுளம் சுதந்திரப் போ..
Reyinees Iyer Theru
-தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவ..
Rose Colour Aanai
சிவசங்கர் எஸ்.ஜே.வின் மூன்றாவது சிறுகதைத் தொகுதி இது. முந்தைய இரு தொகுதிகளிலுமிருந்த கோட்பாட்டு விசாரணைகள், வடிவப் பரிசோதனைகள், அடர்த்தியான சொற்சேர்க்கைகள், வாக்கிய அமைப்புகள் போன்..
Rumi Kavithaikal
நான் ஒரு கவிஞனே அல்ல! என் வரிகளுக்கு ஒரு ரொட்டித்துண்டின் மதிப்புமில்லை. நான் புகழைத் தேடவில்லை, நான் வசையினின்றும் ஓடவில்லை இரண்டுமே எனக்கு பொருட்டில்லை. என் திறன்என் கவிதைஎல்லா..
Saaras Paravai Onrin Maranam
மும்பாய் நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்..
Saayaavanam
சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது..
Saayvu Naarkali
இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடைமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணிடம், சக்கோலி தின்பதற்காகவும் குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் பெயர்த்து விற்ற கதவுகளையும் கட்டள..
Sakthiyogam
மனித உறவுகள் எனும் ஒளிக்கற்றையை உள்வாங்கி அதனுள் உருவாகும் எண்ணற்ற நிறங்களை விரித்துக் காட்டும் முப்பட்டகங்களே இக் கதைகள்...
Sapthangal
வைக்கம் முகம்மது பஷீரின் புகழ்பெற்ற இரண்டு குறுநாவல்கள் - ‘சப்தங்கள்’, ‘மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்’ - இந்தத் தொகுப்பில் உள்ளன. ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறு..
Sari Seyya Mudiyatha Siru Thavarukal
ஒட்டுமொத்த மனித வாழ்க்கையை, பிரபஞ்சத்தின் இருப்பை, ஒரு எளிய சூத்திரமாக்கிவிட முடியும் என்றே படுகிறது - இருமைகள் உருவாக்கும் தொலைவும், அவற்றுக்கிடையிலான ஊசலாட்டமும் என. இம்மை மறுமை ..
Sarmavin Uyil
நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எ..
Seryosha
வேரா பானோவா சோவியத் நூலாசிரியைகளில் தனித்துவம் மிக்கவர். இவர் நான்கு நாவல்கள், ஐந்து நாடகங்கள், பல சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதியுள்ளார். இவற்றில் பல திரைப்படங்களாக வெளிவந்துள்ளன...
Sevvaikku Marunaal Anaal Budhankizhamai Alla
"கவிதை எப்போதும் நிகழ்காலத்தைச் சார்ந்தது. அப்படியிருக்கும்போதே காலத்தை மீறிய ஒன்று அதில் இல்லையா? கவிதையின் பேசுபொருள் அன்றாட நடவடிக்கையின் சித்தரிப்பா, இல்லை, அதைப் பற்றிய ரணையா?..
Silanthi
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பத்துக் கதைகளும் நெடுங்கதைகள். மாயம், மாய எதார்த்தம், அறிவியல் புனைவு, அண்டவெளிப் புனைவு, அமானுடப் புனைவு, வினோதப் புனைவு என அனைத்து இயல்முரணிய வகைக..
Siragugal Muriyum
தமிழின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக விளங்கும் அம்பையின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. அம்பையின் இன்றுவரையிலுமான கதைகளில் காணப்படும் படைப்பின் வீரியம் அவரது முதல் தொகுப்பிலேயே முழ..















