Refine Search
Thamas
தமஸ் (இருட்டு): இந்நாவல் 1973இல் வெளியாகி மிகுந்த பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது. 1975இல் ஹிந்தி மொழியில் சிறந்த படைப்பிற்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றது. கோவிந்த் நி..
Thanimaiyin Noor Andukal
இனம், மொழி, பண்பாடு என எல்லாம் மாறுகின்றன. மாறாதிருப்பவை மானுட உறவுகள்! அவற்றின் இழைகள் அறுந்துவிட்டால் எல்லாமும் அர்த்தமில்லாமல் அழிந்துவிடலாம். (ஆனால்) அவ்வாறு அழிந்துவிடாமல் கா..
Thanimaiyin Nooru Aandukal
ஹோசே அர்க்காதியோ புயேந்தியா ஒரு புதிய உலகை நிர்மாணிக்கிறார். சதுப்பு நிலப் பகுதியில் உருவாகும் மகோந்தா கிராமம் நூற்றாண்டுகளினூடே வளர்ந்து நகரமாக மாறுகிறது. புயேந்தியாவின் வம்சத்..
Thanneer
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, த..
Thanthaiyarum Thanayargalum
“தந்தையரும் தனயர்களும்” துர்கேனிவின் தலை சிறந்த புனைவிலக்கியப் படைப்பு. ஆசிரியரின் மற்ற நவீனங்களைக் காட்டிலும் அதிக விரிவான அளவில் எதார்த்த நிலை இதில் சித்திரிக்கப்பட்டிருக்கிறத..
Tharooq
ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு - குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியா விற்குச் சென்ற இங்கிலாந்துக் குட..
Tharunizhal
பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிருக்கும் ஆர். சிவகுமாரின் முதல் படைப்பெழுத்து ‘தருநிழல்’. பெரும்பாலான எழுத்தாளர்களின..
Theera Pagal
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரை..
Theertha Yathirai
தீவினைகள் உறுத்து வந்தூட்ட பிடிப்பற்ற வாழ்வின் துரத்தல்களில் வீடு துறந்து வெளியேறும் ஒருவன் வெவ்வேறு சூழல்களில் சந்திக்கும் வெவ்வேறு மனிதர்களின் வழியாக தன்னைக் கண்டடைய முயல்கிறான..
Thiraikal Aayiram
ஒரு வல்லுறவுச் சம்பவம்.பாதிப்புக்கு ஆளான மரியம்மை தன்னைப் பலியாக்கியவர்களுக்கு எதிராக வழக்காடுகிறாள். அவள்மீது அனுதாபம்கொண்ட வழக்கறிஞர் ஞானமணி துணைநிற்கிறார். அவளுக்கு அடைக்கலம் தர..
Thirkottoor Novelkal
யு.எ.காதர் 1935ல் பர்மாவில் பிறந்தார். தாயார் பர்மாவிலுள்ள 'மாமதி'. தந்தையார் மலையாளியான மொய்தீன் குட்டி ஹாஜி. இவரது இவரது ஏழாவது வயதில் இவர் கேரளாவுக்கு வந்தார். கொயிலாண்டியில் ..
Thiruvetkai
தெய்வீகன், ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர், முப்பதாண்டு காலமாய் நிகழ்ந்த மானுடப் பேரழிவைப் பற்றி எழுதப்படும் ஈழப் புனைவுகள் பலது...
Thistha Nathikaraiyin Kathai
தேபேஷ் ராய் வங்க தேசத்தில் (பங்களா தேஷ் ) பங்களா மாவட்டத்தில் பாக்மாரா கிராமத்தில் 1936-ஆம் ஆண்டு பிறந்தார். வடக்கு வங்காளத்தில் ஜல்பாய் குடியில் ஆனந்த சந்திர கல்லூரியில் விரிவு..
Thottiyin Magan
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல..
Throupathiyin Kathai
பாரதத்தில் அனைவரும் நன்கறிந்த மாதர்குலத் திலகம் திரௌபதி. இவருடைய வாழ்க்கை அனைவரும் அறிந்திருக்கக்கூடியதற்கு அப்பாலும் துயரங்களும் சோதனைகளும் நிறைந்தது என்பதை விளக்குகிறது. "யக்ஞசேன..















